மண் குடுவையில் சிறுவன் கண்டெடுத்த தங்க காசு புதையல்

posted in: மற்றவை | 0

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஆலியாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது நான்கு வயது மகன் ரகு மண் குடுவையில் தங்ககாசு புதையலை கண்டெடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு வரும் இத்தாலியின் பியாஜ்ஜியோ பைக்

மிலன்/டெல்லி: இத்தாலியின் பிரபலமான பியாஜியோ நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களின் தயாரிப்புப் பிரிவை இந்தியாவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

அண்ணா பல்கலை வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுக்கு துணை கவுன்சிலிங்

posted in: கல்வி | 0

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு துணை கவுன்சிலிங் வரும் 31ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 24ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.

இந்திய மாணவர்கள் பாதுகாப்பு ஆஸி., பிரதமர் உறுதி

posted in: உலகம் | 0

மெல்பர்ன் : வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் தலைமையில் நேற்று முன்தினம் உயர் மட்டக்கூட்டம் நடந்தது.

ஆண்டுக்கு 8 சிலிண்டருக்கு மேல் வாங்கினால் கூடுதல் கட்டணம்

டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 முதல் 8 சிலிண்டர் வரை மட்டுமே அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்களுக்கு முழு பணத்தையும் மக்கள் செலுத்த வேண்டும். அரசின் மானியம் கிடைக்காது. இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

மறு கூட்டலில் முதலிடம்: மாணவருக்கு அரசு பரிசு உறுதி

posted in: கல்வி | 0

சென்னை: “”மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கும் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்க அரசு ஆவன செய்யும்,” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், சி.ஞானசேகரன்(காங்கிரஸ்) பேசியதாவது:

ஆசியாவிலேயே நீளமானதாக அமைய உள்ள தொட்டிப்பாலம்

posted in: மற்றவை | 0

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதி கிராமங்களுக்கு, பாசன வசதி தரும் திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தொட்டிப்பாலம், ஆசியாவில் மிக நீளமானதாக அமையும், என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு இன்டர்நெட் மூலம் ஆங்கில கல்வி

posted in: கல்வி | 0

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இன்டர் நெட் மூலம் ஆங்கிலப் பாடம் கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு தரமான ஆங்கிலக் கல்வி அளிப்பதற் காக மேற்கு வங்க கல்வித் துறை, சாப்ட்வேர் தொழில் நுட்பத்தில் ஆங் கிலம் கற்பிக்க ஏற்பாடு செய்துள் ளது. அனைத்து மாவட்ட மற்றும் கிராமப்புற … Continued

பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டில் திருப்பம்: முதலிடம் பெற்றார் ஊத்தங்கரை மாணவர்

posted in: கல்வி | 0

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் பாலமுருகன், பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளான்.