அமெரிக்காவில் ஒபாமா ஆட்சி போல இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி அமையும்: மு.கருணாநிதி

posted in: அரசியல் | 0

அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கறுப்பர்கள் ஆட்சிக்கு வந்துள்ளது போல, இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். ‘‘இலங்கையில் தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவது மற்றும் மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்வது’’ குறித்து, பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து … Continued

ஓட்டுப்போட்ட மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த முதல் பரிசு பெட்ரோல் டீசல் விலை உயர்வு: பாஜக

posted in: அரசியல் | 0

மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதும் முதல் முறையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4-ம், டீசல் லிட்டருக்கு ரூ. 2-ம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலை நிலவரம்: மேற்கத்திய நாடுகளை விட இந்திய நிலை பரவாயில்லை

posted in: மற்றவை | 0

டெல்லி: பொருளாதார சீர்குலைவு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தை சற்று பரவாயில்லை, சிறப்பாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர்த் திட்டம்: டாடா துணை நிறுவனத்திற்கு ரூ. 183.7 பில்லியன் கான்டிராக்ட்

சென்னை: சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீரகரற்று வாரியம் சென்னை நகரில் மேற்கொள்ளும் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான ரூ. 183.7 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை டாடா ஸ்டீலின் துணை நிறுவனமான ஜாம்ஷெட்பூர் யுடிலிட்டிஸ் மற்றும் சேவை நிறுவனம் (ஜஸ்கோ) பெற்றுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் என்.எஸ்.ஜி. மையம்: ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்

posted in: மற்றவை | 0

தேசியப் பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி.) மண்டல மையத்தை, சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமையகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமையகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடல் வழி பாலம்: இனி 7 நிமிடத்தில் கடக்கலாம்

posted in: மற்றவை | 0

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை பாந்த்ரா – ஒர்லி பகுதிகளை இணைக்கும் கடல் வழிப் பாலத்தை ஐக்கிய முற்போக்கு கூட் டணி தலைவர் சோனியா நேற்று திறந்து வைத்தார்.

அக்னி-5 ஏவுகணைத் திட்ட இயக்குநராக டெஸி தாமஸ் நியமனம்

posted in: மற்றவை | 0

டெல்லி: அக்னி-3 ஏவுகணைத் திட்ட இயக்குநராக சிறப்பாக செயல்பட்டு வந்த டெஸி தாமஸ், தற்போது அக்னி -5 திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.