மாணவர்களுக்கு இலவச “லேப்-டாப்’: கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, “லேப்-டாப்’ வழங்குவதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் மேம்படுத்தப்படும்; அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி

posted in: அரசியல் | 0

முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மேம்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அரசு வீடு வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் தொடருமா? பயனாளிகளுக்கு சந்தேகம்

posted in: மற்றவை | 0

பொள்ளாச்சி: தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், “கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட, அரசு வீடு வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் தொடருமா’ என்ற சந்தேகம், பயனாளிகளிடையே வலுத்துள்ளது.

தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டம் நீடிக்கும்

posted in: கல்வி | 0

சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சூசகமாக தெரிவித்தார்.

சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: கொச்சி அணி ஏமாற்றம்

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை வீழ்த்தியது.

ஜனவரி – மார்ச் மாத காலத்தில்கம்ப்யூட்டர் விற்பனை 26 லட்சமாக உயர்வு

மும்பை:நடப்பு 2011ம் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், உள்நாட்டில் கம்ப் யூட்டர் விற்பனை, 26 லட்சமாக அதிகரித்துள்ளது.

எல்லாவற்றையும் விட மனைவியை நேசித்தவன்” ராஜினாமா செய்த ஐ.எம்.எப்., தலைவர் கவலை

posted in: உலகம் | 0

நியூயார்க்: சர்வதேச நிதியக்குழு ( ஐ.எம்.எப்., ) தலைவர் டோமினிக் ஸ்ட்ராஸ்கான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பெண்ணை வழியனுப்பும் விழா இன்போசிஸ் மூர்த்தி வர்ணனை

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “இன்போசிஸ் நிறுவனத்துக்கும், எனக்கும் இடையிலான உறவு, திருமணம் முடிந்து, தாய் வீட்டை பிரிந்து செல்லும் பெண்ணை வழியனுப்புவது போன்றது’ என்று இதன் நிறுவனரும், தலைவருமான என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் அதிமுகவுக்கு பங்கில்லை-புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ஜெ. கண்டனம்

posted in: அரசியல் | 0

புதுச்சேரி: புதுச்சேரி அரசில் அதிமுகவுக்கு இடமளிக்காததற்கு முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோம்நாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் மம்தா :குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து உற்சாகம்

posted in: அரசியல் | 0

கோல்கட்டா:மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜி வீட்டுக்கு சென்று, அவரிடம் வாழ்த்து பெற்றது, மார்க்சிஸ்ட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.