மாவோயிஸ்ட் பொதுச் செயலாளர் வங்கத்துக்குத் தப்பி ஓட்டம்

posted in: மற்றவை | 0

தடை செய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான கணபதி என்கிற கோடீஸ்வரராவ் வங்கதேசத்திற்கு தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.

கோவைக்குற்றாலம்… இனி குளிக்க மட்டுமல்ல!நடுக்காட்டில் தொங்கு பாலம்; உயர் கோபுரம்:வன விலங்குகளை காண வனத்துறை ஏற்பாடு

posted in: மற்றவை | 0

கோவை : கோவைக்குற்றாலத்தில் சுற் றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், சூழல் சார்ந்த சுற் றுலா மேம்பாட்டுப் பணிகளை வனத்துறை மேற் கொண்டு வருகிறது.

சாணஎரிவாயுஅடுப்பில் இயங்கும் தொழிற்சாலை

posted in: மற்றவை | 0

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே சாண எரிவாயு அடுப்பில், பால் பொருள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உச்சப்பட்டி கிராமத்தில், “கோடை பார்ம்ஸ்’ என்ற பாலாடைக் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, நான்கு சாண எரிவாயு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பதுக்கி வைத்த 100 கிலோ தங்கநகை கண்டுபிடிப்பு

posted in: மற்றவை | 0

கொழும்பு : முல்லைத் தீவில் விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருந்த நூறு கிலோ தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இலங்கை ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: முல்லைத் தீவில் நடந்த இறுதிக் கட்ட தாக்குதலுக்கு பின், விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டனர். அந்த பகுதியில் தற்போது ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.

நக்ஸல்களை ஒடுக்க செயற்கைக்கோள்!: இஸ்ரோவிடம் உதவி கேட்பு

posted in: மற்றவை | 0

டெல்லி: நாட்டில் மாவோயிஸ்ட் நக்ஸலைட்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.

யுஜிசி கலைப்பு!-10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தாகுமா?

posted in: கல்வி | 0

டெல்லி: தேசிய அளவில் உயர் கல்வியை சீர்திருத்தம் செய்ய உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. ஒரு வெட்டியான குழுவாகிவிட்டதால் அதை கலைத்துவிடுமாறு மத்திய அரசுக்கு யஷ்பால் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்: இலங்கைக்கு இந்தியா கண்டிப்பு

posted in: மற்றவை | 0

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை 10 நாள்களுக்குள் முடிக்க வேண்டும், தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவத்தை திரும்ப ப்பெறும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்: தமிழக முதல்வர்

posted in: மற்றவை | 0

இலங்கையில் முகாமிலுள்ள தமிழர்களுக்கு உதவ அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென்று தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கைக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வணங்காமண் கப்பல் அனுமதிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது நடந்த விவாதம் வருமாறு:-

ப.சிதம்பரம் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு

posted in: மற்றவை | 0

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதியில் வெற்றிபெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த ராஜ கண்ணப்பன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: