கடந்த நிதியாண்டில் டி.வி.எஸ்., லாபம் இரண்டு மடங்கு உயர்வு
சென்னை: கடந்த நிதியாண்டில் டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின் லாபம் இரண்டு மடங்காக உயர்ந்தது.
சென்னை: கடந்த நிதியாண்டில் டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின் லாபம் இரண்டு மடங்காக உயர்ந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு குறித்து, காங்கிரஸ் மேலிடத்திற்கு சரமாரியாக குவியும் புகார்கள் நின்றபாடில்லாத சூழ்நிலையில், ஆசாத் மற்றும் வயலார் ரவி போன்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், தேவைகேற்ப மின் உற்பத்தியை அதிகரிப்பதில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவில்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி., பெயர் இடம் பெற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் – தி.மு.க., இடையே கசப்புணர்வு வளராமல் இருக்க, முதல்வர் கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.
வாஷிங்டன்: வாஷிங்டன்: சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.
ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணையை ஏற்க ராஜபக்சே மறுத்துள்ளார்.
அல்கொய்தா தீவிரவாத தலைவன் பின்லேடன் அமெரிக்க படைகளால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான். இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
சென்னை: மே 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிவித்தார்.
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தும், மின் வாரியம் வாங்க மறுப்பதால் மின் தடை குறையாததோடு, காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை: திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் முக ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படுவது பற்றகி திமுக பொதுக்குழு முடிவு செய்யும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.