வரும் 16ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்;கவுன்சிலிங் தேதி முழு விவரம்

posted in: கல்வி | 0

சென்னை : வரும் மே மாதம் 16ம் தேதி முதல், தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக மருத்துவக்கல்வி துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தி பருப்பு வகைகள் உற்பத்தி அமோகம்:அரசுகொள்முதலை புறக்கணிக்கும் விவசாயிகள்

புதுடில்லி:நடப்பு பயிர் பருவத்தில் பணப்பயிர்களானபருத்தி மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி சாதனை அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்: மறு விசாரணை நடத்த கோரிக்கை

posted in: உலகம் | 0

ஐ.நா., : இலங்கையில் 2009ம் ஆண்டு புலிகளுடன் நடந்த சண்டையில், இலங்கை ராணுவம் சகட்டுமேனிக்கு மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா., நிபுணர் குழு அளித்த அறிக்கை குறித்து மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என, சர்வதேச மனித உரிமை அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட் விற்பனையில்ஆர்.பி.எப்., ஊழியர்கள் “பிசி

posted in: மற்றவை | 0

திருநெல்வேலி:ரயில் நிலையத்தில் இடம் பிடிக்கும் புரோக்கர் வேலையில், பாதுகாப்பு படை போலீசார் ஈடுபடுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

தேர்தல் ஆணைய அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டாரா ஜெ? – கருணாநிதி கேள்வி

posted in: அரசியல் | 0

சென்னை: தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை கையிலெடுத்துக் கொண்டாரா ஜெயலலிதா, என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் கருணாநிதி .

இன்சூரன்ஸ் பாலிசியை ஏற்று ஜல்லிகட்டு:கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை:சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் ஆதினமிளகி அய்யனார் முத்துமுனிய்யா கோயில் விழாவையொட்டி, இன்சூரன்ஸ் பாலிசியை ஏற்று ஜல்லிகட்டு நடத்த கோரும் மனுவை ஏப்., 26க்குள் பரிசீலிக்க, கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இண்டர்நெட் இணைப்பில் டிவி சேனல்கள் : பிஎஸ்என்எல்

மதுரை:”மதுரையில் பி.எஸ்.என்.எல்., போன் இணைப்பு மூலம் ‘டிவி’ சேனல்களை பார்க்கும் வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்”, என பி.எல்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஸ்ரப் கான் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளின் கொள்ளையை தடுக்க அரசு முயலுமா?

posted in: கல்வி | 0

சென்னை: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விற்பனையில் அரசே நேரடியாக ஈடுபட வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வலுக்கிறது சாந்தி பூஷன் விவகார “சிடி’ சர்ச்சை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “சாந்தி பூஷன் தொடர்புடைய, “சிடி’ உண்மையானது தான். போலியாக தயாரிக்கப்பட்டது அல்ல’ என, அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.