எஸ்பிஐ கிளையில் ரூ. 1 கோடி மாயம்: கரையான் அரிப்பு
பாராபங்கி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராபங்கி கிளையில் வைக்கப்பட்ட ரூ. 1 கோடி நோட்டுகளை கரையான் அரித்துவிட்டது.
பாராபங்கி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராபங்கி கிளையில் வைக்கப்பட்ட ரூ. 1 கோடி நோட்டுகளை கரையான் அரித்துவிட்டது.
புதுடில்லி : “சாந்தி பூஷன் தொடர்புடைய, “சிடி’ உண்மையானது தான். போலியாக தயாரிக்கப்பட்டது அல்ல’ என, அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:பிரிட்டன் மன்னராக முடி சூடுவதற்காக, நீண்ட காலமாகக் காத்திருப்பதில், இளவரசர் சார்லஸ் புதிய சாதனையை படைத்துள்ளார்.
புதுடில்லி: “நாட்டில் ஊழல் மிகப்பெரும் சவாலாக உள்ளது. லஞ்சத்தை எந்த நிலையிலும் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
கோல்கட்டா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இத்தொடரில் “ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
நல்ஹட்டி : “மேற்கு வங்க மாநிலத்தை இடதுசாரிகளின் தவறான ஆட்சியில் இருந்து விடுவிக்க திரிணமுல், காங்கிரஸ் கூட்டணி உறுதி எடுத்துள்ளது’ என, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா நேற்று கூறினார்.
திருப்பூர் : திருப்பூர் அருகே 32வது வசந்தம் மற்றும் கோடை கால பின்னலாடை கண்காட்சி (2012 ம் ஆண்டுக்கான) நேற்று துவங்கியது;
அறிமுகம்: தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனமான எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம், சிக்ரி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
டெல்லி: இன்றிரவும் நாளை இரவும் வானிலிருந்து ஏராளமான எரிகற்கள் பூமியை நோக்கி பாயவுள்ளன.
டெல்லி: இந்தியாவில் கார் உற்பத்தி செய்யும் ஜப்பான் கார் நிறுவனங்கள் , பிற நாடுகளிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய சிறப்பு அனுமதி வழங்குமாறு, மத்திய அரசிடம் அநநாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.