ஏழை, பணக்காரர் என இரு இந்தியாவா? பட்டினிச் சாவு கண்டு சுப்ரீம் கோர்ட் கோபம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள சுப்ரீம் கோர்ட், “ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது’ என, மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

கு.மு.க. ஆகிவிட்டதா தி.மு.க.?-காரத்துக்கு கருணாநிதி பதிலடி

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சைபீரிய பனிப் பகுதியில் வேற்று கிரகவாசியின் உடல்?

posted in: உலகம் | 0

மாஸ்கோ: ரஷியாவின் பனி படர்ந்த சைபீரியா பிரதேசத்தில் இர்குட்ஸ்க் நகரம் அருகே உறை பனிக்குள் ஒரு வேற்று கிரகவாசியின் இறந்த உடல் கிடந்ததாகவும், அதை 2 பேர் பார்த்ததாகவும் பரவிய செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறக்க முடியுமா : சட்டசபையில் கலவரம்

posted in: அரசியல் | 0

தமிழகத்தில், 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், நடந்த முதல் சட்டசபை கூட்டத் தொடரே, சட்டசபை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.

ஐநா அறிக்கை: இலங்கை அரசு, ராணுவத்தைக் கூண்டிலேற்றும் முதல்படி! – ருத்ரகுமாரன்

posted in: உலகம் | 0

இலங்கை அரசையும் அதன் ஆட்சியாளர்கள் மற்றும் படைத் தலைவர்களையும் கூண்டிலேற்றுவதன் முதல்படிதான், இப்போது வெளியாகியுள்ள ஐநா குழுவின் இனப்படுகொலை அறிக்கை, என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன்.

டெக்கான் சார்ஜர்ஸ் அபார வெற்றி *சேவக் அணிக்கு மூன்றாவது தோல்வி

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது.

மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது” – இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

டெல்லி: 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது என மத்திய அரசு கூறியுள்ளது. மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையை எச்சரித்துள்ளது.

மத்திய எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம்

posted in: கல்வி | 0

அறிமுகம்: தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனமான எலெக்ட்ரோ-கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம், சிக்ரி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

ஆசிரியர் பள்ளிகள் இணைப்பு பெற விதிக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகள் செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாநில அரசின் இணைப்பு (அபிலியேஷன்) பெறுவதற்காக விதிக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகள் செல்லாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகளிடம் குழப்பம்: 4 நாள் அவகாசம் போதுமா?

posted in: அரசியல் | 0

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகள், கடும் குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியில்லாமல் தவித்து வருகின்றன.