ஏழ்மையைச் சமாளிப்பதில் இந்தியா ‘பலே’! – உலக வங்கி பாராட்டு
வாஷிங்டன் : வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் ஏழ்மை, பட்டினிப் பிரச்சினையைச் சமாளித்து வளர்ச்சி இலக்கை எட்டும் நாடுகளுள் இந்தியா முன்னிலை வகிக்கிறது, என உலக வங்கி பாராட்டியுள்ளது.
வாஷிங்டன் : வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் ஏழ்மை, பட்டினிப் பிரச்சினையைச் சமாளித்து வளர்ச்சி இலக்கை எட்டும் நாடுகளுள் இந்தியா முன்னிலை வகிக்கிறது, என உலக வங்கி பாராட்டியுள்ளது.
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொத்து உட்பட, அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.
சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகளில் சீட் கிடைக்காத நான்கு எம்.எல்.ஏ.,க்கள், சுயேச்சையாக களமிறங்கி, புதுச்சேரி அரசியலில் கலக்கியுள்ளனர்.
டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் சேதம் அடைந்த அணுஉலை கட்டடங்களுக்குள் இரண்டு ரோபோக்கள் அனுப்பப்பட்டன.
கோல்கட்டா : “”தேர்தலில் கறுப்பு பணத்தை செலவிடுவதாக என் மீது, இடதுசாரி கட்சியினர் பழி சுமத்துகின்றனர். சூடு அதிகரித்து விட்டதால் இப்படி உளறுகின்றனர்.
சென்னை: மே 13-ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு, அடுத்த நாளே ப்ளஸ் டூ மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன.
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் தொகுதியில் பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளதால் காங்., உறுதியாக வெற்றிபெறும் என்று வேட்பாளர் சிவராஜ் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13-ந்தேதி முடிவடைந்தது. அடுத்த மாதம் 13-ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.
சென்னை: மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு உள்ளிட்ட போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை:ஏ.டி.எம்., கார்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய, மையம் அமைக்கப்பட்டுள்ளது.