தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அபராதமாக 150 கோடி ரூபாய் வசூல்?

posted in: மற்றவை | 0

புதுடில்லி:புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய்களை அபராதமாக வசூலித்த தொலைத்தொடர்பு அமைச்சகம், தற்போது, பழைய நிறுவனங்களின் பக்கம், கவனத்தை திருப்பியுள்ளது.

இன்று இரவு மோதல்: கொச்சி அணியை சென்னை வீழ்த்துமா?

ஐ.பி.எல். போட்டியின் 18-வது “லீக்” ஆட்டம் கொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஜெயவர்த்தனே தலைமையிலான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதுகின்றன.

ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா அபார முன்னேற்றம் : உலக வங்கி தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாக சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வருகின்றன.

தமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா? சீமான் கேள்வி

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழினத்தை படுகொலை செய்த அரசிடமே விசாரணை நடத்துமாறு ஐநா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது நியாயமற்றது என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வினர் மீது தொடர் தாக்குதல்: தேர்தல் கமிஷன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜெயலலிதா வற்புறுத்தல்

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவில்லை; தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டி

posted in: மற்றவை | 0

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்தது.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு-ஒரு பவுன் ரூ.16,080

சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.16,000த்தை தாண்டிவிட்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

posted in: அரசியல் | 0

சென்னை மாவட்டத்தில், 14 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்பில், புரசைவாக்கம், பூங்கா நகர் தொகுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு, திரு.வி.க., நகர், கொளத்தூர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகிய நான்கு தொகுதிகள் புதியதாக உருவாக்கப்பட்டு, 16 சட்டசபை தொகுதிகளாக உயர்த்தப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் விண்ணில் பாய கவுண்ட்-டவுன் தொடங்கியது

posted in: மற்றவை | 0

சென்னை: பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் வரும் புதன்கிழமை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 54 மணி நேர கவுண்ட்-டவுன் இன்று காலை தொடங்கியது.