மனநிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி விவாகரத்து பெறலாம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி : “மனநிலை பாதிக்கப்பட்டதற்கு ஆதாரம் காட்டி, கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், விவாகரத்து பெற முடியும்’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
புதுடில்லி : “மனநிலை பாதிக்கப்பட்டதற்கு ஆதாரம் காட்டி, கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், விவாகரத்து பெற முடியும்’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை:”தேசிய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்ததே, கடந்த சில நாட்களாக நிலவும் மின் வெட்டுக்கு காரணம்.
சென்னை:சென்னையில் முதியோர் வசதிக்காக பணம் பெறுதல், கொடுத்தல் உள்ளிட்ட சேவைகளை, தபால் ஊழியர்கள் வீட்டிற்கே சென்று வழங்கும் புதிய திட்டத்தை, இந்திய தபால் துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னை:காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று, அவரது சிலைக்கு தமிழக கவர்னர் ரோசையா மற்றும் முதல்வர் ஜெயலலிதா, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
துபாய்: துபாயில் இரணடாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1ம் தேதியான நேற்று தொடங்கியது. 4 ஆம் தேதி வரை இது நடைபெறுகிறது.
புதுடெல்லி, அக்.1:ஆந்திர மாநில மக்களை ஆட்டிப் படைத்து வரும் தெலுங்கானா பிரச்சனைக்கு எத்தகைய முடிவு எடுப்பது என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அறிக்கை அளித்தார். . தெலுங்கானா மாநிலத்தை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற … Continued
திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு விஜயா ஜெயராஜ் போட்டியிடுவார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு வரும் 17ஆம் தேதி தேர்தல் நடை பெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் … Continued
அல்கய்டா இயக்கத்தின் முக்கியத் தளபதி அன்வர் அல் அவ்லகி அமெரிக்காவின் ராக்கெட் தாக்குதலில் பலியானதைத் தொடர்ந்து, அல்காய்தாவின் பழிவாங்கல் தாக்குதல் நடவடிக்கைகள் அமெரிக்காவில் நிகழலாம் என உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து நியூயார்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் காவல்துறை ஆணையர் ரேமண்ட் கெல்லி, இது குறித்துக் கூறுகையில், அவ்லகிக்கு ஏராளமான அனுதாபிகள் அமெரிக்காவில், … Continued
ஜவுளி, தோல் காலணிகள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை என்று சீனா முடிவெடுத்திருப்பதால் அந்த இடத்தை இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் நிரப்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார். டெல்லியில் ஏற்றுமதியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாண்டெக் சி்ங், “சீனா தனது 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதுவரை … Continued
பெங்களூரில் நேற்றிரவு நடந்த மும்பை – கேப் கோப்ராஸ் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மும்பை இந்தியன்ஸ், கேப் கோப்ராஸ் அணிகள் மோதின. பூவா தலையா வென்ற கேப் கோப்ராஸ் அணி … Continued