சிவிக் காருக்கு கண்ணாடி கூரை: ஹோண்டாவின் புது யுக்தி
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு, கண்ணாடி கூரை (சன்ரூஃப்) பொருத்திய சிவிக் காரை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு, கண்ணாடி கூரை (சன்ரூஃப்) பொருத்திய சிவிக் காரை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுடில்லி : எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள பானோசோனிக் நிறுவனம், நேரடி விற்பனை நிறுவனங்களில் முன்னணியில் உள்ள கேகே மோடி குழுமத்தின் ஒருஅங்கமான மோடிகேர் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
மும்பை: வரும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் ரூ.2.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாஸ்டன் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
புனே : சர்வதேச அளவில் இஞ்ஜின்கள் தயாரிப்பு மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனமான கும்மின்ஸ் நிறுவனம், இந்தியாவில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி 2009-10-ல் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
காந்திநகர் : இந்தியாவி்ன முனன்ணி தொலைதொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் (டிடிஎஸ்எல்), குஜராத்தில், 3ஜி சேவையை விஸ்தரிக்கும் பொருட்டு, ரூ. 500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மாநில அரசுடன் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்திய தொழில்துறை வளர்ச்சியில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி, இந்த நிதி ஆண்டு அதே காலகட்டத்தில் வெறும் 2.7 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
புதுடில்லி : உலகவங்கி தலைவர் ராபர்ட் பி. ஜோயல்லிக், நான்கு நாட்கள் அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதுகுறித்து, உலகவங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
டெல்லி: 2 ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏல அடிப்படையில் தராமல், ‘முதலில் வந்தவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் கொடுத்ததால் ரூ 1,76,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தாங்கள் கணக்கிட்டது நூறு சதவீதம் சரியே.
டோக்யோ: ஜப்பானிய முதலீட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் சீனாவை ஓரங்கட்டிவிட்டது இந்தியா.