வர்த்தகச் சேவையை விரிவுபடுத்துகிறது மாயா அப்ளையன்சன்ஸ்

சென்னை : ‘பிரீத்திக்கு நான் கியாரண்டி’ என்ற சொல் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாயா அப்ளையன்சஸ் நிறுவனம், 2010-11ம் நிதியாண்டில், 45 சதவீத அளவிற்கு விற்பனையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சவுதியில் அமைகிறது உலகின் மிகப்பெரிய நகை தொழிற்சாலை

ரியாத்: உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா இந்தாண்டின் இறுதிக்குள் புதிய நகை தொழிற்சாலையை அமைக்க உள்ளது என அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கூரில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிர்மானிக்க டாடாவுக்கு மக்கள் திடீர் அழைப்பு

சிங்கூர்: மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தயாரிப்பு ஆலையை அமைக்க முடியாமல் பெரும் போராட்டத்தை நடத்தி அங்கிருந்து டாடா நிறுவனத்தை துரத்திய சிங்கூர் மக்கள் தற்போது திடீரென டாடா நிறுவனத்திற்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்.

100 நாட்களில் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வெளியிடப்படும்-சிபல்

டெல்லி: இன்னும் 100 நாட்களில் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை வெளியிடப்படும் என தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் கிளை திறந்தது ‘கேர்போர்’!

டெல்லி: சில்லறை வணிகத்தில் சர்வதேச அளவில் முக்கிய இடம் வகிக்கும் கேர்போர் நிறுவனம் தனது முதல் கிளையை டெல்லியில் தொடங்கியது.

மொபைல் மார்க்கெட்- சாம்சங்கை பின்னுக்குத் தள்ளிய ஜி பைவ்

மும்பை: மொபைல் போன்களில் சீனத் தயாரிப்புகள் என்றால் மட்டமாகப் பார்க்கும் மனோபாவம் அடியோடு மாறியிருக்கிறது.

இந்தியாவின் முதல்‌ வெப் டி.வி., ஜனவரி 1ல் துவக்கம்

கொச்சி : இந்தியாவின் முதல் வெப் டி.வி., இந்தியாவைப்ஸ் ஜனவரி 1ம் தேதியன்று துவக்கப்படுகிறது. கொச்சியை தலைமையிடாக கொண்டு செயல்படும் வைப்ஸ் விஷூவல் அண்ட் மீடியா பிரைவேட் லிமிடட் இந்த வெப் டி.வி., சேவையை துவக்குகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை : போர்டிஸ் முடிவு

புதுடில்லி : போர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனம் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனையை துவக்க முடிவு செய்துள்ளது.

டிரக், பஸ் ரேடியல் டயர் தயாரிக்க பிரிட்ஜ்ஸ்டோன் முடிவு

புதுடில்லி : ஜப்பானிய டயர் தயாரிப்பு நிறுவனமான பிரிட்ஜ்ஸ்டோன் டிரக், பஸ்களுக்கான ரேடியல் டயர் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தூரில் இருக்கும் தொழிற்சாலையில் ரூ. 170 கோடி முதலீடு செய்கிறது.

277 கிராமங்களில் பணம் எடுக்க மொபைல் மினி ஏ.டி.எம்., துவக்கம்

திண்டுக்கல் : அனைவருக்கும் வங்கி சேவை திட்டத்தின் கீழ், ஐ.ஓ.பி., சார்பில் மொபைல் மினி ஏ.டி.எம்.,சேவை தற்போது 277 கிராமங்களில் துவக்கப்பட்டுள்ளது.