கான்பூரில் அனல் மின் உலை அமைக்கிறது என்எல்சி
லக்னோ : தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(என்எல்சி), உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்துள்ள கதம்பூரில் அனல் மின் உலை அமைக்கிறது.
லக்னோ : தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(என்எல்சி), உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்துள்ள கதம்பூரில் அனல் மின் உலை அமைக்கிறது.
மும்பை : பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனமான சனோபி அவென்டிஸ் நிறுவனம், அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவில் இன்சுலின் பேனாவை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
புதுடில்லி: அனைத்து மாநிலங்களுக்குகிடையேயான எஸ்டிடி அழைப்பு கட்டணத்தை பிஎஸ்.என்.எல்., நிறுவனம் குறைத்துள்ளது.இந்த கட்டண குறைப்பு தரைவழி தொலைபேசிக்கு மட்டுமே பொருந்தும்.
ஈரோடு : ஈரோடு மஞ்சள் சந்தையில், ஒரே நாளில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் முதல் 1,200 வரை உயர்ந்து விலையில் சாதனை படைத்து, தற்போதைய அளவில் மஞ்சள் குவிண்டால் ரூ. 16,172 ஆக உள்ளது.
கைகா (கர்நாடகா): இந்தியாவின் 20வது அணு உலையாக, கர்நாடக மாநிலத்தின் கைகாவில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை இயங்கத் தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின் அணு மின்சார சக்தி 4780 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
மும்பை : மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), 19 ஆயிரத்திற்கு கீழிறங்கி, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவின் மாஸே எனர்ஜி நிலக்கரி நிறுவனத்தை வாங்குகிறது, உலகின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்செலர் மிட்டல்.
மும்பை: இந்திய ஆட்டோ ஜாம்பவானான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா (எம் அன்ட் எம்) இன்னும் 18 மாதத்தில் 7 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2010ம் ஆண்டின் முதல் பாதி ஆண்டின் வர்த்தகப் பரிவர்த்தனை விவரங்களின்படி இது தெரிய வந்துள்ளது.
புதுடில்லி : காற்றாலை மின் உற்பத்தியில், தேசிய அளவில் முன்னணியில் உள்ள முத்தூட் பப்பாச்சன் குழுமம் (எம்பிஜி) நிறுவனம், 2012ம் ஆண்டிற்குள் காற்றாலை மின் உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.