2,600 டன் பஞ்சாப் பச்சரிசி பொங்கலுக்கு வழங்க வந்தாச்சு
சின்னசேலம் : சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள, சரக்கு இறக்குமிடத்திற்கு இந்திய உணவு கழகம் சார்பில், பஞ்சாபிலிருந்து அனுப்பிய 2,600 டன் பச்சரிசி நேற்று வந்து சேர்ந்தது.
சின்னசேலம் : சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள, சரக்கு இறக்குமிடத்திற்கு இந்திய உணவு கழகம் சார்பில், பஞ்சாபிலிருந்து அனுப்பிய 2,600 டன் பச்சரிசி நேற்று வந்து சேர்ந்தது.
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்.சி.ஐ) நிறுவனம், சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை : இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், இந்த நிதியாண்டில் புதிதாக 50 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பெங்களூரு : இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், 9.4 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மதுரை : எல்.ஐ.சி.,சார்பில் மதுரையில் நடந்த ‘சமுதாய பாதுகாப்பு மாத’ நிறைவு விழாவில், 17 ஆயிரத்து 99 பேருக்கு கல்வி உதவித்தொகை 1.03 கோடி ரூபாயை கலெக்டர் காமராஜ் வழங்கினார்.
சென்னை : தென் இந்தியாவின் டெட்ராய்டாக மாறிவரும் சிங்காரச் சென்னையில், தங்கள் நிறுவனமும் கால்பதிக்கும் பொருட்டு, சென்னையை அடுத்த செய்யாரில் உற்பத்தி யூனிட் அமைக்க உள்ளதாக மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: பெரும் சர்ச்சைக்குள்ளான சிங்கூர் நிலத்தில், புதிய தொழிற்சாலைத் திட்டங்களைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
மும்பை : சென்ற அக்டோபர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு 642 கோடி டாலராக (ரூ.28,890 கோடி) உயர்ந்துள்ளது.
புதுடில்லி: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான ஐடிபிஐ 0.5 சதவீதம் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி வங்கி வட்டி வீதங்களை உயர்த்தி சில மணி நேரங்களில் இந்த வட்டி வீத உயர்வை ஐடிபிஐ அறிவித்துள்ளது.
கொச்சி : வண்ணமயமான தீபாவளி திருநாளையொட்டி, நிறுவனத்திற்கு நிறுவனம் சலுகைகளை அளித்துவரும் வேளையில், இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல்லும் அட்டகாசமான சலுகைகளை அறிவித்து அசத்தியுள்ளது.