மானிய வட்டியுடன் வீட்டு கடன்
மதுரை : மத்திய அரசின் நகர்ப்புற ஏழை மக்களுக்கான மானிய வட்டியுடன் கூடிய, வீடுகட்ட கடன் பெற ஏற்கனவே பலர் விண்ணப்பித்துள்ளனர்.
மதுரை : மத்திய அரசின் நகர்ப்புற ஏழை மக்களுக்கான மானிய வட்டியுடன் கூடிய, வீடுகட்ட கடன் பெற ஏற்கனவே பலர் விண்ணப்பித்துள்ளனர்.
புதுடில்லி : மக்கள் வாங்கக்கூடிய விலையில் முக்கியமான மருந்துகளை தயாரிப்பதற்கான கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
டோக்கியோ : ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயட்டோ நிறுவனம், ஸ்டீயரிங்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அமெரிக்காவில் 4,12,000 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
டாக்கா : இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசம், இந்தியாவிடமிருந்து ஆண்டுக்கு 250மெகாவாட் வீதம் 35 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வாங்க முடிவு செய்திருப்பதாக டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி: ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை ரூ. 26.44 தான் என்று பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் கூறினார்.
ஹாக்கின்ஹெய்ம் : தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பார்முலா ஒன் கார் பந்தய முன்னணி அணியான ரெட் புல் அணியடன் 5 ஆண்டு கால அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதுடில்லி : நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும், தனிச்சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கு, 3,023 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக் கைகளைத் தடுக்க 50க்கும் மேற்பட்ட திட்டங் களை மலேசிய அரசு உருவாக்கியுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் நபர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது.
மங்களூரு : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கி, 8.25 சதவீத வட்டி விகிதத்திலான புதிய வீடு மற்றும் வாகனக் கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி: நடப்பு நிதியாண்டில் 8.5 சதவீத வளர்ச்சியை நமது நாட்டின் பொருளாதாரம் எட்டினால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.