தாய்லாந்திற்கு பெட்ரோல் இஞ்ஜின்களை ஏற்றுமதி செய்கிறது போர்டு இந்தியா
சென்னை : வாகன உற்பத்தித் துறையில் முன்னணி வகிக்கும் போர்டு இந்தியா நிறுவனம், பெட்ரோல் இஞ்ஜின்களை தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்கிறது.
சென்னை : வாகன உற்பத்தித் துறையில் முன்னணி வகிக்கும் போர்டு இந்தியா நிறுவனம், பெட்ரோல் இஞ்ஜின்களை தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்கிறது.
போபால் : மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு, இந்தோனேஷியாவில் இருந்து 50,000 மெட்ரிக் டன் நிலக்கரியை மத்தியப் பிரதேசம் இறக்குமதி செய்கிறது.
மும்பை : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா வேர்ல்ட் நிறுவனம், அமெரிக்காவின் முன்னணி மீடியா நிறுவனமான சிபிஎஸ் கார்ப்பரேஷனுடன் இணைந்து புதிய தொலைக்காட்சி சேனல்களை துவக்க உள்ளது.
புதுடில்லி : ‘ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு 1.06 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் நிதிப்பற்றாக்குறை 4.47 சதவீதமாக குறையும்’ என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடில்லி : அமெரிக்க முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பிரிஸ்டல் – மைர்ஸ் ஸ்குயிப் நிறுவனம் , இந்தியாவில் குறைந்த விலையிலான மருந்துகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களான சர்க்கரை, மிளகாய், தனியா விலை வெகுவாக குறைந்துள்ளது என்றாலும், பாசிப்பருப்பு, வெல்லம், பூண்டு விலை உயர்வு என்பது கவலையடைய வைத்துள்ளது.
வாஷிங்டன்: பெற்றோரின் செல்வம் பிள்ளைகளுக்கே போய்ச் சேர வேண்டும் என்பது ஆசிய நாடுகளில் பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
டெல்லி: நகரெங்கும் சிவப்பு, காவி, வெள்ளை, பச்சை என கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புதுடில்லி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை இன்று உயரலாம். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 25 முதல் 50 ரூபாய் வரையும் உயரும் என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
கோவை : தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறினார்.