பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 6 அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ஆறு ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்த பின் வெளியாகும்.
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ஆறு ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்த பின் வெளியாகும்.
வாஷிங்டன்: 2010ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் 3.2 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம், 2010 ஜன., 1 முதல் நேற்று வரை, 31 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 455 ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
மும்பை : பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு அளிக்க, வங்கி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம், எட்டு லட்சம் வங்கி ஊழியர்கள் பலனடைவர்.
புதுடில்லி: இந்தியாவின் பிரபல தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, புல்லட் புரூப் வசதி கொண்ட பி.எம்.டபிள்யூ., காரை இறக்குமதி செய்து, டில்லி பகுதியில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மும்பை: மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 27.8 டன்னாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தங்கத்தின் விலை சற்று குறைந்தது தான்.
ஈரோடு: தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: புதிய 100 டாலர் கரன்சியை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. இது, நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
மதுரை: மதுரையில் சில வாரங்களுக்கு பின், மீண்டும் காபூல் மாதுளை வரத்து ஆரம்பித்துள்ளது. கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.