நானோ கார் விலை அதிகரிக்கலாம் : டாடா மோட்டார் தகவல்

ஜெனீவா: டாடா மோட்டார் நிறுவனம் தயாரிக்கும் நானோ காரின் விலை அதிகரிக்கக் கூடும் என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிட் டுள்ளது. இந்தியாவின் பிரபலமான டாடா மோட்டார் நிறுவனம், ஒரு லட்ச ரூபாயில் நானோ கார் தயாரித்து வெளியிடுவதாகத் தெரிவித்தது. அதன் பின் அந்தக் காருக்கான முன்பதிவு துவங்கியது.

வீடு, கார் கடன் வட்டி வகிதம் 50 புள்ளிகள் வரை அதிகரிப்பு

டெல்லி: ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்ததன் விளைவாக ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்தரா உள்ளிட்ட வங்கிகள் கார் மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை கூட்டியுள்ளன.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : மத்திய அரசு

புதுடில்லி : புதிதாக மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படத் துவங்கும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெருவதில் தற்போது நிலவிவரும் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இங்கிலாந்து அரசிடமிருந்து டிசிஎஸ்-ஸுக்கு ரூ. 4150 கோடி ஆர்ட

பெங்களூர்: நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம், இங்கிலாந்து அரசிடமிருந்து ரூ. 4150 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது.

10 ஆண்டுகளில் 400 புதிய விமான நிலையம்: பிரபுல் படேல்

ஐதராபாத் : அடுத்த 10 ஆண்டுகளில் 400 புதிய விமான நிலையங்கள், 3,000 விமானங்கள் நம்நாட்டுக்கு தேவை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் சலுகை: இருந்தபோதும் டிராக்டர் விலை கூடும்

லூதியானா: ‘உணவு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க, பீகார், சட்டீஸ்கர், ஒரிசா மற்றும் பிற மாநிலங்கள் மீது மத்திய பட்ஜெட்டில் கவனம் செலுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது’ என, பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார மீட்சி வந்தாலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்!

டெல்லி: பொருளாதாரம் [^] மீட்சிப் பாதைக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்பட்டாலும், அது தற்காலிகமானதே என்பதற்கான அறிகுறிகள் மீண்டும் தோன்றத் துவங்கியுள்ளன.

பட்ஜெட்: தொழில் துறையினர் பாராட்டு

டெல்லி: மத்திய அமைச்சர் பிரனாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த 2010-11ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இந்திய தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.