உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்: ஆய்வறிக்கையில் மத்திய அரசு தகவல்

உணவுப் பொருட்களின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், வரும் மாதங்களில் அத்தியாவசிய பண்டங்களின் விலை மேலும் உயரும் என்று மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் பிரணாப்

புதுடில்லி : நிதிக்குழு அளித்த 2009-2010ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார்.

செயற்கை இழை மீதான கலால் வரி நீக்க சைமா வேண்டுகோள்

சேலம்: ‘ஜவுளி ஆலைகள், மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தும் திரவ எரிபொருட்கள் மீதான கலால் மற்றும் சுங்கவரியை நீக்க வேண் டும்’ என, தென்னிந்திய பஞ்சாலைகள் கூட்டமைப்பு (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரேசில் கரும்பு ஆலையை ​வாங்கியது ரேணுகா சுகர்ஸ்

மும்பை: இந்தியாவில் மிகப் பெரிய சர்க்கரை ஆலைகளில் ஒன்றான ரேணுகா சுகர்ஸ் நிறுவனம் பிரேசில் கரும்பு ஆலையை வாங்கியுள்ளது.

பொருளாதார மந்தம் நீங்கியது: ஓட்டல் அறை வாடகை விர்ர்ர்

மும்பை: பொருளாதார மந்தத்தால் கடந்த ஓர் ஆண்டாக வீழ்ச்சியடைந்திருந்த ஓட்டல் அறைகளின் சராசரி வாடகை (ஏ.ஆர்.ஆர்.,), இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 20 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட்டில் புதிய சலுகைகள்

புதுடில்லி : வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) முன்வைத்த கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.

191 டன் தங்கத்தை விரைவில் விற்கிறது ஐ.எம்.எப்., : உலகப் பொருளாதாரம் சீராகுமா?

வாஷிங்டன்: ‘கடந்தாண்டு அனுமதி வழங்கப்பட்ட திட்டத்தின் படி, 191.3 டன் அளவு தங்கத்தை, விரைவில் விற்பனை செய்ய உள்ளோம்’ என, சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.,) தெரிவித்துள்ளது.

இந்திய ஐ.டி., நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை

புதுடில்லி: பொருளாதார மந்தநிலை தற்போது சீராகி வருகிறது. இதனால், ஊழியர்களின் வேலையை பறித்த ஐ.டி., நிறுவனங்கள், தற்போது வேலைக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட உள்ளன.

கடந்த ஆண்டு தொழில்துறை உற்பத்தி 16.8% அதிகரிப்பு

புதுடில்லி : தொழில் துறை உற்பத்தி 2009, டிசம்பர் மாதத்தில் 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததே ஆகும்(சென்ற ஆண்டு டிசம்பரில் 0.2%).

அந்நிய முதலீட்டு கொள்கையில் தளர்வு : மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி : அந்நிய நேரடி முதலீடு ரூ.1200 கோடிக்கு மேல் இருந்தால் மட்டுமே, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.