சென்னை ஐ.ஐ.டி.யில் வளாகத் தேர்வுகள்
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் வளாகத் தேர்வுகள் நடத்தி பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பொதுத் துறை நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் வளாகத் தேர்வுகள் நடத்தி பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பொதுத் துறை நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
கீழக்கரை : திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் ‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது.
நெய்வேலி : இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் புதிய மின் நிலையங்கள் அமைக்க நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: ரிலையன்ஸ் நிறுவனம் புதிய கட்டண குறைப்பினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்.,
புதுடில்லி: ‘மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், 3ஜி மொபைல் சர்வீசுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் துவங்கும்’ என, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் சாய ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டத்தால், சாய ஆலைகள் மற்றும் அது சார்ந்த தொழில் நிறுவனங்களில், கடந்த மூன்று நாளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு: இலங்கை க்கு சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்கிறது. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சரிசெய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 8 மிகப் பெரிய கம்பெனிகளுக்கு இந்தியர்கள் தலைமை வகிப்பதாகவும், வேறெந்த நாடும் இந்தப் பெருமை பெறவில்லை என்றும் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் தெரிவிக்கிறது.பட்டியல் வருமாறு:
புதுடில்லி: அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர், அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய ஆலோசனை மேற் கொள்கின்றனர்.
புதுடில்லி: ‘உணவுப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் முதல் வாரத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவாக, 20 சதவீதத்தை அடைந்தது.