30 காசு செலவில் முகம் பார்த்து பேசலாம்
சென்னை: தென்னிந்தியாவில் முதல்முறையாக 30 காசு கட்டணத்தில் எதிர்முனையில் பேசுபவரின் முகம் பார்த்து பேசும் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்ப(3ஜி) செல்போன் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை: தென்னிந்தியாவில் முதல்முறையாக 30 காசு கட்டணத்தில் எதிர்முனையில் பேசுபவரின் முகம் பார்த்து பேசும் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்ப(3ஜி) செல்போன் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
மும்பை: முதலீட்டாளர்களை கருத்தில் கொண்டு பங்குச்சந்தையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக செபி(இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்) தலைவர் சி.பி.பாவே கூறியுள்ளார்.
டாடா குழுமம்… பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியா வுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல.
மும்பை: ஆசிய நாடுகளில் எரிசக்தி துறையில் முன்னிணியில் இருக்கும் முதல் 15 நிறுவனங்களில் ஐந்து இடங்களை இந்திய பிடித்துள்ளது. இதில் சீனா மூன்று நிறுவனங்களுடன் பின்னுக்கு தள்ளப் பட்டுள்ளது.
வாஷிங்டன் : போலி ஆவணங்களின் அடிப்படையில், மருத்துவ செலவுக்காக அமெரிக்கா ரூ.2.2 லட்சம் கோடி செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அசோசியேட்டடு பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு வழங்கியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சங்கரன்கோவில்: விசைத்தறிக்கான நூல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் வரும் 17ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணா விரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.
சிங்கப்பூர், : இந்த ஆண்டில் புதிதாக எந்த பொருளாதாரச் சிக்கலும் ஏற்படாது. ஆனால் 2010ம் ஆண்டில் வங்கிகள் புதிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். பெரும் வேலை இல்லாத் திண்டாட்டம் வங்கிகளை பாதிக்கக்கூடும்.
மதுரை: ”உள்நாட்டுத் தேவைக்காக இந்திய பருத்தி ஏற்றுமதியை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்” என ஜவுளித்குழு தலைவர் கருமுத்து கண்ணன் தெரிவித்தார்.
புதுடெல்லி : பிஎப் பிடித்தம் செய்வதற்கான அடிப்படை சம்பளம், அகவிலைப்படி இணைந்த உச்சவரம்பு, ரூ.6,500ல் இருந்து ரூ.10,000 ஆகிறது. ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர் இருந்தால் பிஎப் கட்டாயம் என்பதும் இனி, 10 பேர் இருந்தாலே கட்டாயமாகிறது.
அடுத்த 2 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் அழைப்புகளில் உள்ளூர் அழைப்புகளுக்கு 10 பைசாவும், எஸ்டிடி அழைப்புக்கு 25 பைசாவும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுமென மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.