எஸ்டிடி, லேண்ட்லைன், மற்ற செல் மூன்று நிமிடங்களுக்கு கட்டணம் ரூ.1 மட்டுமே

சென்னை: சிம்ப்ளி ரிலையன்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் 2 புதிய கட்டண திட்டங்களை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நேற்று அறிமுகம் செய்தது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு தலைமை செயல் அதிகாரி அஜய் அவஸ்தி கூறியதாவது:

ரூ. 790 கோடி மதிப்பில் ஒப்பந்தம் பெற்றது மேடாஸ் இன்பரா நிறுவனம்

மும்பை: மேடாஸ் இன்பரா லிமிடெட் ரூபாய் 790 கோடி மதிப்பில் ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஐ.எல்., அன்ட் எப்.எஸ் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் லிமிடெடிடம் இருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது.

இனி தமிழகம் முழுவதும் தங்கம், வெள்ளிக்கு ஒரே விலை: மக்கள் ஏமாறுவதை தடுக்க நடவடிக்கை

சென்னை: இனி தமிழகம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஒரே விலை நிர்ணயிக்கப் படும் என்று தமிழக நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவந்துள்ள செய்தியில், தமிழகம் முழுவதும் இனி தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஒரே விலை நிர்ணயிக்கப் படுகிறது.

ஸ்ஸ்… அப்பாடா! நிம்மதிப் பெருமூச்சில் ஐடி நிறுவனங்கள்!

இந்திய ஐடி நிறுவனங்கள் சற்றே நிம்மதிப்பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. காரணம், ‘இப்போ முடியுமா… இன்னும் நாளாகுமா’ என இழுத்துக் கொண்டே இருந்த அமெரிக்க பொருளாதார மந்த நிலை, மெல்ல மெல்ல மீட்சிக்குத் திரும்பிக் கொண்டிருப்பதுதான்.

ரூ.30 மானியம் திடீர் ரத்து-தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது

டெல்லி: இந்தியாவின் நெம்பர் 2 மொபைல் சர்வீஸ் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இரண்டாவது காலாண்டு லாபம் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.

வேலைக்கு ஆளெடுக்கவும் தீவிரம் 9% சராசரி சம்பள உயர்வு 2010ல் கம்பெனிகள் தயார்

புதுடெல்லி, : அடுத்த ஆண்டில் ஊழியர்களுக்கு சராசரியாக 9 சதவீத ஊதிய உயர்வை கம்பெனிகள் அளிக்க உள்ளதாக சர்வதேச முன்னணி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. இதுபற்றி ஹெவிட் அசோசியேட்ஸ் என்ற அந்நிறுவனத்தின் தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பிரிவு தலைவர் சந்தீப் சவுத்ரி கூறியதாவது:

தங்கத்துக்கு போட்டியாக மஞ்சள் விலை உயர்வு

ஈரோடு: ஐந்து நாட்களில் மஞ்சள் விலை, குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் அதிகரித்து, நேற்று 11 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்று, சாதனை படைத்துள்ளது. ஈரோட்டில், ஈரோடு ஒழுங்குமுறை மார்க்கெட், வெளிமார்க்கெட், ஈரோடு சொசைட்டி மார்க்கெட், கோபி சொசைட்டி மார்க்கெட் ஆகிய நான்கு மஞ்சள் மார்க்கெட் செயல்படுகிறது.

அதிக முதலீடு: இந்தியாவுக்கு எகிப்து அழைப்பு

கெய்ரோ : தங்கள் நாட்டில் தொழில்துறையில் முதலீடு செய்வதை அதிகரிக்கும் படி எகிப்து நாடு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எகிப்துக்கான இந்திய தூதர் ராமசந்திரன் சுவாமிநாதன் தலைமையிலான குழு ஒன்று எகிப்து சென்றுள்ளது.

இந்திராகாந்தி விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களுக்கு பிரத்யேக பயிற்சி

புதுடில்லி : டில்லி இந்திரகாந்தி சர்வ‌ேதச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்கு ஜெர்மன் நாட்டு கம்பெனி உதவியுடன் பிரத்யேக பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புது கார், பைக் வாங்க போறீங்களா? மாதக்கணக்கில் ‘தவம்’ கிடக்கணும்

உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில், கார் மற்றும் பைக் விற்பனையில் பெரும் தொய்வு ஏற்பட்டது. நாடு முழுவதும், வாகன டீலர்கள் அமைத்திருந்த ஷோரூம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.