புத்தம் புதிய பாலிவுட் படங்கள் டி.டி.எச்.,ல் இனி

புதுடில்லி: ‘இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன…’ என்று ‘டிவி’ சேனல்கள் தான் போடுமா என்ன… திரைக்கு வந்து சில நாட்களான புத்தம் புதிய பாலிவுட் படங்களை இனி டி.டி.எச்., மூலம் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்தே பார்க்கலாம். கேபிள் ஆபரேட்டர்களுக்கு மட்டுமல்ல, ‘டிவி’ சேனல்களுக்கும் கூட டி.டி.எச்., இப்போது … Continued

ரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்

மதுரை: ‘சிம்ப்ளி ரிலையன்ஸ் பிளான்’ என்ற பெயரில் புதிய மொபைல் திட்டத்தை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்நிறுவன தமிழக தலைவர் அஜய் அவஸ்தி, மதுரை பொறுப்பாளர் ஆன்டனி ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியன் வங்கி நிகர லாபம் அதிகரிப்பு

மும்பை: இந்தியன் வங்கி நிகர லாபம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு கணக்கெடுப்பினை இந்தி‌யன் வங்கி வெளியிட்டுள்ளது.

பங்குச்சந்தையில் ரூ. 13,957 கோடி முதலீடு: மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு

மும்பை: பங்குச் சந்தையில் 13 ஆயிரத்து 957 கோடி ரூபாயை முதலீடு செய்ய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஜப்பான் நிறுவனத்துடன் சென்னை நிறுவனம் ஒப்பந்தம்

மும்பை: ஜப்பானை சேர்ந்த மிட்சுயி ஓஎஸ்கே லைன்ஸ் நிறுவனத்துடன் சென்னையை சேர்ந்த சிகால் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

புகையில்லா பட்டாசுகள் தயாரிக்க உற்பத்தியாளர்கள் போட்டா போட்டி

லக்னோ: தீபாவளி என்றாலே அதிரவைக்கும் பட்டாசுகளும், அது வெளிப்படுத்தும் புகையும்தான் நினைவுக்கு வரும். இவைகள் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் என்று பட்டாசுகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகா வெள்ள பாதிப்பு : அரசுக்கு தலா 30 கோடி ரூபாய் – டெக் நிறுவனங்கள் உதவிக்கரம்

பெங்களூரு : கார்நாடகாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு வீடுகளை கட்டித்தர முன்வந்துள்ளது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயலப்டும் டெக்னாலஜி நிறுவனங்கள்.

எஸ்.பீ.ஐ., லைப் நிறுவனத்தை விஞ்சிய ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்சியல்

புதுடில்லி: புதிய பிரிமியம் வருவாய் ஈட்டுவதில் எஸ்.பீ.ஐ., லைப் நிறுவனத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., விஞ்சி உள்ளது. தனியார்ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்சியல் நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் ரூ. 1, 725 கோடியை புதிய பிரிமியம் வருவாயாக ஈட்டியுள்ளது.

போனசை அதிகரிக்க காஸ் நிரப்பும் தொழிலாளர்கள் போராட்டம்: காஸ் வினியோகம் முடங்கும் அபாயம்

சமையல் காஸ் நிரப்பும், ‘பாட்டிலிங் பிளான்டு’களில், போனஸ் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது; இதனால், காஸ் வினியோகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம், காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் நிறுவன காண்டிராக்டை பெற்றது டிசிஎஸ்

மும்பை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (டிசிஎஸ்) பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிங்கப்பூர் அரசு காண்டிராக்டைப் பெற்றுள்ளது.