பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்ற காப்பீடு திட்டம்
புதுடில்லி: பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்ற காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்த உள்ளதாக பெண்கள் குழந்தைகள் மேம்பாடு இணை அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.
புதுடில்லி: பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்ற காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்த உள்ளதாக பெண்கள் குழந்தைகள் மேம்பாடு இணை அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை ஐ.டி பூங்கா அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார். கோவையில் பூங்கோதை செய்தியாளர்களிடம் பேசுகையில்,
புதுடில்லி: ஊழியர்கள் தங்களின் வருகைப் பதிவை விரல் ரேகை மூலம் பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறையை, நாடு முழுவதும் உள்ள ரயில்வே அலுவலகங்களில் அமல்படுத்த, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சேலம்: சேலத்திலிருந்து சென்னைக்கு அக்., 25ம் தேதி முதல், விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் துவக்க உள்ளது. சேலம் காமலாபுரத்தில், 1994ம் ஆண்டு, விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
ஆட்டோமொபைல் துறையில் உலகில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா முந்திக் கொண்டு செல்ல, இப்போது அந்த சீனாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டது இந்தியா.
தானே: ‘நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் பெருமளவு அதிகரித்துள்ளதால், 500 மற்றும் 1,000 ரூபாய் முகமதிப்புக் கொண்ட நோட்டுக்களை ரத்து செய்ய வேண்டும்’ என, பாரதிய வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டமைப்பு (பி.பி.சி.எப்.,) கோரிக்கை விடுத்துள்ளது.
மும்பை: மும்பையில் பிரபல வங்கியில், ஒரு கோடி 77 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் கடைக்காரர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஹுக்கும்சிங் பிருத்விசிங் ராவ் என்பவனை மும்பை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன. மும்பை போன்ற நகரங்களில் வாடிக்கையாளர் வசதிக்காக, வங்கிகள் … Continued
உலகின் சக்தி வாய்ந்த விஐபிக்கள் பட்டியலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அம்பானி சகோதரர்கள். அம்பானி சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இந்த சறுக்கலுக்கு காரணம் என கூறப்பட்டுளளது.
கொல்கத்தா: உரிய நஷ்ட ஈடு கொடுத்தால் சிங்கூர் நிலத்தை திருப்பித் தந்துவிடுவதாக டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார். மேலும் இப்போதைக்கு மேற்கு வங்கத்தில் எந்த முதலீடும் செய்யும் திட்டமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
கோவை : சர்வதேச அளவில் தனக்கென இன்ஜினியரிங் சர்வீசில் தனி முத்திரை பதித்துள்ள ராபர்ட் போஸ்ச் இன்ஜினியரிங் நிறுவனம் இந்தியாவில் 170 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.