அமெரிக்காவில் ‘வேர்ட்’ விற்பனையை நிறுத்த மைக்ரோசாப்ட்டுக்கு கோர்ட் உத்தரவு!

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் சாப்ட்வேரை அமெரிக்காவில் விற்பனை செய்யக் கூடாது என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 2 மாத அவகாசத்தையும் அது கொடுத்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் பரவல்-உஷாராகும் ஐடி நிறுவனங்கள்

பெங்களூர்: இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் இறங்கியுள்ளன.

தென் இந்தியாவில் ரூ. 100 கோடியில் பெர்ஜர் பெயின்ட் தொழிற்சாலை

சென்னை: ரூ.100 கோடி செலவில் தென் இந்தியாவில் புதிய யூனிட்டைத் துவக்குகிறது பிரபல பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான பெர்ஜர் பெயின்ட் இந்தியா.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படலாம் என தெரியவருகிறது.

வெறும் ரூ.63 கோடிக்கு 5 விமான நிலையங்களை தாரை வார்த்த மகாராஷ்ட்ரா!

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 5 விமான நிலையங்களை வெறும் ரூ.63 கோடிக்கு அனில் அம்பானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அம்மாநில அரசு.

அம்பானி சகோதரர்களிடையே நடக்கும் சண்டைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : முரளி தியோரா

புதுடில்லி : இயற்கை எரிவாயுவை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் அம்பானி சகோததர்களிடையே நடந்து வரும் சண்டைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கிடையே உள்ள சண்டையில் மத்திய அரசு எதுவும் செய்வதற்கும் இல்லை.

சென்னையில் நானோ கார் விற்பனை தொடங்கியது

சென்னை: சென்னை நகரிலும் நானோ கார் விற்பனை துவங்கி விட்டது. அடுத்த ஓராண்டுக்குள் 7500 கார்களை முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் என டாடா அறிவித்துள்ளது.

அரசுத்துறை பங்குகளை விற்க துடிக்கும் மத்திய அரசு!

டெல்லி: எத்தனை பாடங்கள் கற்றாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் லாபத்தில் இயங்கும் அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் முரட்டுப் பிடிவாதம் காட்டி வருகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு.

சீன சாக்லேட்டுகளால் ஆபத்து-விற்பனைக்கு முழு தடை!

டெல்லி: சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் சாக்லேட் வகைகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து என்பதால் அவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.