இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு
தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமையகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமையகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமையகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை :வெளிநாடுகளுக்கு ஒரே கட்டணத்தில் பார்சல்கள் அனுப்பும் வசதி சென்னை அஞ்சலகங்களில் அடுத்த மாதம் அறிமுகப் படுத்தப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அஞ்சலகங்கள் மூலம் பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் பார்சல்களுக்கான கட்டணம் ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தும், எடையைப் பொறுத்தும் வேறுபடும். அயல்நாடுகள் பலவற்றில், குறிப்பிட்ட எடை கொண்ட பார்சல்களை, எந்த நாட்டிற்கு அனுப்பினாலும் ஒரே கட்டணம் வசூலிக்கும் … Continued
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சாலைப் பாதுகாப்பு வரியை வசூலிக்கவுள்ளது.
புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதன் இயக்குனர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விட 100 சதவீத கூடுதல் சம்பளத்தை ஆடிட்டர்களுக்கு கொடுக்கிறது. 2007 – 08 ல் ஸ்டேட் பாங்க்கின் சேர்மன் ஓ.பி.பாத் பெற்ற சம்பளம் மற்றும் ஊக்க தொகை ரூ.16.2 லட்சம். அது 2008 – 09 ல் … Continued
சென்னை: தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே இது பெரிய செய்திதான். பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு திட்டத்தில் உள்ள வாடிக்கையாளரும் இனி ஜிபிஆர்எஸ் வசதியை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
மும்பை : அமெரிக்காவில் குறைக்கப்பட்டிருக்கும் ஆப்பிள் ஐ போன் விலை இந்தியாவில் குறைக்கப்படவில்லை. எனவே அதன் ஆரம்பகட்ட ஐ போனை இந்தியாவில் வாங்க வேண்டுமானால், அமெரிக்காவை விட ஆறு மடங்கு அதிக விலை கொடுக்க வேண்டும்.
கலிபோர்னியா: சப்ஸே டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள Jaxtr நிறுவனம் தொடர்ந்து அதன் தனித்துவத்துடன் அதே பெயரில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் Jaxtr -ன் பணிகள் மற்றும் விரிவாக்கம் போன்றவற்றை சப்ஸே நிறுவனமே மேற்கொள்ளும்.
சென்னை: ஒரு சின்ன சறுக்கலுக்குப் பின் மீண்டும் இந்தியத் தொழில் துறையில் க்ரீன் சிக்னல் தெரியத் துவங்கியுள்ளது.
டெல்லி: தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், உயிரித் தொழில் நுட்பப் பூங்காக்கள் உள்ளிட்ட 9 புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.