வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது ஐடிசி
மும்பை : பலதரப்பட்ட வர்த்தக குழுமமான ஐடிசி நிறுவனம், வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
மும்பை : பலதரப்பட்ட வர்த்தக குழுமமான ஐடிசி நிறுவனம், வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
மும்பை: மும்பையின் பிரபல லீலாவதி மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
டெல்லி: உற்பத்தி திறனை அதிகரிக்க தொழிலாளர்கள் கொடுத்த யோசனைகளை அமல்படுத்தியதால், கடந்த நிதியாண்டில் மாருதி நிறுவனம் ரூ.160 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது.
மும்பை : பெட்ரோலியம், பெட்ரோலியப் பொருட்கள், சில்லரை வணிகம், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல பிரிவு வர்த்தகங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறவனம், இந்தியாவில் நிதிச்சேவையில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர 10 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் (மகிந்திரா சத்யம்) நிறுவனம்.
சென்னை: வங்கிகளில் வீட்டுக் கடன், கார்-பைக் லோன் போன்றவற்றுக்காக விண்ணப்பித்து, காத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி… இனி வட்டி உயருமோ என்று கவலைப்படத் தேவையில்லை.
டெல்லி: கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
சென்னை: வருமான வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில், வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை இனி. ஏடிஎம்களிலேயே வருமான வரியைச் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.
டெல்லி: இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான விதிகள் அதிகபட்ச அளவு தளர்த்தப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
பெய்ஜிங்: சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.