கார்களின் விலையை அதிகரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் திட்டம்
புதுல்லி : கார் தயாரிக்க பயன்படும் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
புதுல்லி : கார் தயாரிக்க பயன்படும் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
தனிநபர் வருவாயில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி), நிரந்த வைப்புத் தொகைகளுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது.
டெல்லி: இந்த ஆண்டு 500 கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக போர்ச்சே ஆட்டோவின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளரான பிரிசிஸன் கார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி முதல் 25 காசு நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமை அன்று, மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் துவங்கியதிலிருந்தே, பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.
குட்டிக்கார் என்று சொன்னால் தகும்;அந்தளவிற்கு பல்வகை பயன்பாட்டு வாகனமாக வலம் வருகிறது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்.
புதுடில்லி : முக்கிய மூல பொருள்களின் விலை உயர்வால் கார்களின் விலை 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: வாடிக்கையாளர் திருப்தியில் நானோ கார் கடைசி இடத்தை பெற்றுள்ளதாக டிஎன்எஸ் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.