நீதிபதிகள் நீதியின் குரலாக இருக்க வேண்டும் : சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
அரூர் : “”நீதிமன்றம் மீது சாதாரண குடிமகனுக்கும் நம்பிக்கை வரும் வகையில், நீதிபதிகள் நீதியின் குரலாக இருக்க வேண்டும், ” என, தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
அரூர் : “”நீதிமன்றம் மீது சாதாரண குடிமகனுக்கும் நம்பிக்கை வரும் வகையில், நீதிபதிகள் நீதியின் குரலாக இருக்க வேண்டும், ” என, தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
புதுடில்லி : “2ஜி’ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விசாரணை, 2001 முதல் 2008ம் ஆண்டு வரை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
புதுடில்லி : சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
புதுடில்லி : “வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் தலைவர் நிரா ராடியாவுக்கும் அரசியல்வாதிகள், கம்பெனிகளின் அதிபர்கள் மற்றும் மீடியா பிரமுகர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யக் காரணமான புகாரின் நகலை, சீலிட்ட கவரில் வைத்து சமர்ப்பிக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி : “நிரா ராடியாவுடன், தொழிலதிபர் ரத்தன் டாடா பேசிய தொலைபேசி உரையாடல்கள், விசாரணை நோக்கத்துக்காகவே பதிவு செய்யப்பட்டன.
புதுடில்லி : “முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பின்பற்றப்பட்ட ஸ்பெக்ட்ரம் கொள்கையையும் நாங்கள் ஆய்வு செய்ய விரும்புகிறோம்.
புதுடில்லி : “உங்களின் நியமனத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது’ எனக் கேட்டு, மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகுதியான மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகளின் நிர்வாகம் அதன் கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு குறித்து பெரியளவில் கேள்விகளை எழுப்பும் சுப்ரீம் கோர்ட், தொலைத்தொடர்பு துறை செயலராக இருந்து, தற்போது ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவி வகிக்கும் தாமஸ் எப்படி விசாரணைகளை கண்காணிப்பார் என்று கேட்டு, அரசுக்கு இக்கட்டை ஏற்படுத்தியது.
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி குறித்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில். சி.பி.ஐ., நேற்று தாக்கல் செய்தது.