உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பரிசீலனை-மீண்டும் டிஜிபியாக லத்திகா சரண் நியமனம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது மீண்டும் லத்திகா சரணையே டிஜிபியாக நியமித்துள்ளது.
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது மீண்டும் லத்திகா சரணையே டிஜிபியாக நியமித்துள்ளது.
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நேற்று காரசாரமான கருத்துக்களை தெரிவித்தது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்ற ஊழல்களை எல்லாம் சாதாரணமாக்கி விட்டது என, நீதிபதிகள் சாடினர்.
புதுடில்லி : மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, நேற்று மீண்டும் ஒரு இக்கட்டான நிலைமை உருவானது.
புதுடில்லி : சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், ஏழை மற்றும் தகுதியுடைய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : சிகிச்சை பெறும் மகனை பார்க்க அனுமதிக்காததால், தாயாருக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க, இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சுப்ரீம் கோர்ட் இன்றைக்கு ஒத்தி வைத்தது.
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, இன்று மீண்டும் நடக்கிறது.
மதுரை : சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணிபுரியும் பி.எட்., முடித்த நால்வரை ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி, தேர்வாணையத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சென்னை : நேரடியாக தேர்வு செய்யப்பட்ட, “79ம் ஆண்டு பிரிவு’ சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.