உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பரிசீலனை-மீண்டும் டிஜிபியாக லத்திகா சரண் நியமனம்

posted in: கோர்ட் | 0

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது மீண்டும் லத்திகா சரணையே டிஜிபியாக நியமித்துள்ளது.

ராஜா விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மற்ற ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது ஸ்பெக்ட்ரம் ஊழல்: சுப்ரீம் கோர்ட்

posted in: கோர்ட் | 1

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நேற்று காரசாரமான கருத்துக்களை தெரிவித்தது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல், மற்ற ஊழல்களை எல்லாம் சாதாரணமாக்கி விட்டது என, நீதிபதிகள் சாடினர்.

தாமசை ஆணையராக நியமித்தது சரியா? அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அடுத்த நெருக்கடி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, நேற்று மீண்டும் ஒரு இக்கட்டான நிலைமை உருவானது.

ஏழை மாணவர்களுக்கு இலவசம் : சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், ஏழை மற்றும் தகுதியுடைய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

சிகிச்சை பெறும் மகனை பார்க்க தாயாருக்கு மறுப்பு : 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : சிகிச்சை பெறும் மகனை பார்க்க அனுமதிக்காததால், தாயாருக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க, இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு ஒத்திவைப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சுப்ரீம் கோர்ட் இன்றைக்கு ஒத்தி வைத்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, இன்று மீண்டும் நடக்கிறது.

ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத அனுமதி கோரி சத்துணவு ஊழியர் மனு : ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணிபுரியும் பி.எட்., முடித்த நால்வரை ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி, தேர்வாணையத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

79 ம் ஆண்டு பிரிவு’ சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயர்வுக்கு தடை

posted in: கோர்ட் | 0

சென்னை : நேரடியாக தேர்வு செய்யப்பட்ட, “79ம் ஆண்டு பிரிவு’ சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.