கோர்ட் உத்தரவுகளை செயல்படுத்தவில்லை போலீஸ் அதிகாரிகளுக்கு ஜாமீனில்லா வாரன்ட்

posted in: கோர்ட் | 0

திருவனந்தபுரம் : கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு, ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியை ராஜினாமா செய்தால் அப்பணிக்கான பலன் முடிந்து விடும் : ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : அரசு பணியிலுள்ள ஒருவர் ராஜினாமா செய்து விட்டால், அப்பணிக்கான அனைத்து பலன்களும் தானாகவே முடிந்து விடும் என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.

பணம் பறிக்கும் தனியார் கல்லூரிகள்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: ‘இந்தியாவில் 99 சதவீத கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

தரம் குறைவான இயந்திரம் வாங்கியதில் இழப்பு : ரயில்வே அதிகாரிகளுக்கு தலா ஓராண்டு சிறை

posted in: கோர்ட் | 0

சென்னை : ரயில்வே பணிகளுக்கு தரம் குறைவான இயந்திரம் வாங்கியதில் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ரயில்வே அதிகாரிகளுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

உமாசங்கர் வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

சென்னை :லஞ்ச ஒழிப்புத் துறையின் கையேட்டை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் தேவை : ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “ஏனாம் பகுதியில் கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு திட்டத்தை அமல்படுத்தும் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை ரிலையன்ஸ் நிறுவனம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீதம் தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத ஒதுக்கீட்டை கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் அமல்படுத்த மேலும் ஓராண்டுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இது எல்லாருக்கும் ஆறுதல் தரும் தீர்ப்பாகும்.

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரே நாளில், 75 தீர்ப்புகளை வழங்கி நீதிபதி சுதந்திரகுமார், உலக சாதனை படைத்துள்ளார்.மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியானவர் சுதந்திரகுமார்.

டேங்கர் லாரிகளுக்கு நிபந்தனை: உரிமையாளர்களின் மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை:விபத்துக்குள்ளாகும் டேங்கர் லாரிகளுக்கு தண்டனை விதிக்க வகை செய்து ஆயில் நிறுவனங்கள் பிறப்பித்த நிபந்தனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடுத்த குழந்தைகள்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : குழந்தைகளை யார் பராமரிப்பது என்று வழக்குத் தொடுத்துள்ள பெற்றோருக்கு எதிராக, அந்தக் குழந்தைகளே சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ள விசித்திர சம்பவம் நடந்துள்ளது.