ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளை பின்பற்ற தயார்: ஐகோர்ட்டில் பொறியியல் கல்லூரிகள் தகவல்

posted in: கோர்ட் | 0

சென்னை: ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளை பின்பற்ற பொறியியல் கல்லூரிகள் உட்பட, 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தயாராக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிகளின் பட்டியலும் அளிக்கப்பட்டது.

பெற்ற மகன் மீது தாய்க்கு பயம் : கோர்ட்டுக்கு வந்தார் மூதாட்டி

posted in: கோர்ட் | 0

கோவை : “சொந்தமாக சம்பாதித்த சொத்தில், உறவுகள் பங்கு கேட்டு தொந்தரவு செய்வதால், கடைசி காலத்தில் அமைதியாக வாழ பாதுகாப்பு வேண்டும்’ எனக் கோரி, 80 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கில், கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முகேஷ் மீதான ரூ. 10,000 கோடி மான நஷ்டவழக்கை திரும்பப் பெற்ற அனில்!

posted in: கோர்ட் | 0

மும்பை: தனது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி மீது தான் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி.

ஓய்வூதிய பலன்கள் முழுவதையும் நிறுத்தி வைக்க முடியாது: ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

சென்னை: “ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் முழுவதையும் போக்குவரத்துக் கழகம் நிறுத்தி வைக்க முடியாது’ என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் இருகூரைச் சேர்ந்தவர் பால்ராஜ்.

பெரியாறு அணை நீர் பகிர்மான புதிய உத்தரவை எதிர்த்து மனு:தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை:பெரியாறுஅணை நீர் பகிர்மானம் குறித்த அரசின் புதிய உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

தற்காலிக ஊழியர்களுக்கும் பி.எப்., சட்டம் பொருந்தும்: ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

சென்னை: “தற்காலிக பணியாளர்களுக்கும் பி.எப்., சட்டம் பொருந்தும். அவர்களை விலக்கி வைப்பதை ஏற்க முடியாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் கடம்பாடியில் நியூ ஸ்டார் ஆங்கில பள்ளி உள்ளது.

அன்சாரி தூக்கு தண்டனை : தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்கிய வழக்கில் கைதான அன்சாரியின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இதுகுறித்து 16 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களை தொடங்க சிறுபான்மையினருக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

posted in: கோர்ட் | 0

புது தில்லி,​​ மே 21:​ கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு சிறுபான்மையினருக்கு அடிப்படை உரிமை உண்டு;​ அவ்வாறு தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு காரணமின்றி கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்: மாணவர்களுக்கு திருப்பி தர ஐகோர்ட் தடை

posted in: கோர்ட் | 0

சென்னை:தனியார் பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பித் தர, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஸ்ரீகணேஷ் பொறியியல் கல்லூரி தாக்கல் செய்த மனு:

ஆந்திர எல்லையில் சுரங்கப்பணி ரெட்டி சகோதரர்களுக்கு அனுமதி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், ஆந்திர எல்லையில் சுரங்கப் பணியை தொடர்ந்து நடத்த, சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது.