ஆட்சி மாற்றத்தால் கவர்னர் மாற்றம் செய்வது தவறு;சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: மாநில கவர்னர்கள் மாற்றம் கொண்டு வரும்போது மத்திய அரசு தனது மனம் போல் அடாதடியாக அதிகாரத் தோரணையில் நடந்து கொள்ளக்கூடாது என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு ரூ. 32 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

தூத்துக்குடி:தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு 32 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க விரைவு கோர்ட் உத்தரவிட்டது.தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்தவர் அன்டோவிக்டோரியா.

சேதுசமுத்திர வழக்கு ஒத்திவைப்பு: மாற்றுப்பாதை பணிக்கும் சிக்கல்

posted in: கோர்ட் | 0

ராமநாதபுரம்: சேதுசமுத்திர திட்ட வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதை பணி தொடர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டிற்குள் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை கொண்டு வரக்கோரி வழக்கு

posted in: கோர்ட் | 0

மதுரை:இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின்வெட்டு குறித்து பொதுநல மனு: அரசுக்கு அனுப்பி வைக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை: ‘தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவை, அரசு பரிசீலிக்கும்’ என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

ஊழலில் மாட்டிய அரசு ஊழியர்கள் இரக்கம் வேண்டாம் என்கிறது தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்களை எச்சரிக்கும் விதத்தில், ‘அப்படிப்பட்டவர்கள் மீது கருணையோ, இரக்கமோ காட்ட முடியாது’ என்று, டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. டில்லியில் ஒரு பஸ் நடத்துனர், பயணிகளிடம் டிக்கெட் கொடுக்காமல் காசு மட்டும் வாங்கிக் கொள்வார்.

ஓய்வு பெற்றவர்கள் மறுநியமனம்: வழக்கை பைசல் செய்தது ஐகோர்

posted in: கோர்ட் | 0

சென்னை : ‘ஆரம்ப நிலை பணி, பதவி உயர்வுக்கான பணிகளில் ஓய்வு பெற்றவர்களை அரசு நியமிக்காது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதையடுத்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு பைசல் செய்யப்பட்டது.

நளினி மனு மீது உத்தரவு தள்ளிவைப்பு

posted in: கோர்ட் | 0

சென்னை :’தனது விடுதலை தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை’ என உத்தரவிடக்கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

திருமணத்திற்கு முன் செக்ஸ் முன்னாள் நீதிபதி பதிலடி

posted in: கோர்ட் | 0

பெங்களூரு:’திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது சரி என யார் தெரிவித்துள்ளனர்’ என, பஞ்சாப் – அரியானா கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், பா.ஜ., எம்.பி.,யுமான ராமா ஜாய்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பு துறையின் இடத்தை வர்த்தக நோக்கத்துக்கு மாற்ற அனுமதி மறுத்தது செல்லும் : ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : சென்னையில் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடத்தை, வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்த அனுமதி மறுத்தது செல்லும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.