ஆட்சி மாற்றத்தால் கவர்னர் மாற்றம் செய்வது தவறு;சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
புதுடில்லி: மாநில கவர்னர்கள் மாற்றம் கொண்டு வரும்போது மத்திய அரசு தனது மனம் போல் அடாதடியாக அதிகாரத் தோரணையில் நடந்து கொள்ளக்கூடாது என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
புதுடில்லி: மாநில கவர்னர்கள் மாற்றம் கொண்டு வரும்போது மத்திய அரசு தனது மனம் போல் அடாதடியாக அதிகாரத் தோரணையில் நடந்து கொள்ளக்கூடாது என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி:தூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த 12 பேர் குடும்பத்திற்கு 32 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க விரைவு கோர்ட் உத்தரவிட்டது.தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்தவர் அன்டோவிக்டோரியா.
ராமநாதபுரம்: சேதுசமுத்திர திட்ட வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதை பணி தொடர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை:இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை மத்திய அரசு நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ‘தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவை, அரசு பரிசீலிக்கும்’ என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
புதுடில்லி: ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்களை எச்சரிக்கும் விதத்தில், ‘அப்படிப்பட்டவர்கள் மீது கருணையோ, இரக்கமோ காட்ட முடியாது’ என்று, டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. டில்லியில் ஒரு பஸ் நடத்துனர், பயணிகளிடம் டிக்கெட் கொடுக்காமல் காசு மட்டும் வாங்கிக் கொள்வார்.
சென்னை : ‘ஆரம்ப நிலை பணி, பதவி உயர்வுக்கான பணிகளில் ஓய்வு பெற்றவர்களை அரசு நியமிக்காது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதையடுத்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு பைசல் செய்யப்பட்டது.
சென்னை :’தனது விடுதலை தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை’ என உத்தரவிடக்கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
பெங்களூரு:’திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது சரி என யார் தெரிவித்துள்ளனர்’ என, பஞ்சாப் – அரியானா கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், பா.ஜ., எம்.பி.,யுமான ராமா ஜாய்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : சென்னையில் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடத்தை, வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்த அனுமதி மறுத்தது செல்லும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.