கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கிக்கு:5,000 ரூ. வழக்கு செலவு தொகை விதிப்பு

posted in: கோர்ட் | 0

சென்னை:கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கி, 5,000 ரூபாய் வழக்கு செலவுத் தொகை செலுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் விதித்துள்ளது.கோவையில் உள்ள ஒரு கல்லூரியில், தினேஷ் என்பவர் ஏரோனாடிக்கல் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.

நளினி விடுதலை தொடர்பான அறிக்கை : இன்று தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியின் விடுதலை குறித்து, ஆலோசனை குழு அளித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்க கோரிக்கை : மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை தள்ளிவைக்கக் கோரிய மனு மீது மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைகள் குறித்த பரிந்துரைகள் பகிரங்கம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “நிகர்நிலைப் பல்கலைகளின் செயல் பாடுகள் குறித்து டாண்டன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை, இன்டர் நெட்டில் பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பணி நேரத்தில் கிரிக்கெட் ‘கமென்டரி’ கேட்டால் வேலையை விட்டு நீக்கலாம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி :”இந்தியா, கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நாடாக இருக்கலாம். அதற்காக, பணி நேரத்தின்போது, ரேடியோவில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கேட்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல.

பொதுக்கூட்டம், விழாக்களுக்கு மின்சாரம் திருட்டு : சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : பொதுக்கூட்டங்கள், கோவில் விழாக்களின் போது மின்சார இணைப்பை சட்டப்படி பெறுகிறார்களா என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மின் திருட்டு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் மருத்துவ திட்டத்தில் சிலவழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை:அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சில வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்தவர் சொக்கர்.

தரமான கல்வியே சமச்சீர் கல்வியின் நோக்கம்:ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

posted in: கோர்ட் | 0

சென்னை:தரமான கல்வி, சமூக நீதியை உறுதி செய்வதற்காக தான் சமச்சீர் கல்விக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

ரெகுலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களை டைப்பிஸ்ட், ஸ்டெனோவாக நியமிக்க அனுமதி

posted in: கோர்ட் | 0

சென்னை : குரூப்-4 தேர்வில் டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலில் நியமனம் செய்ய அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மேக்னசைட் எடுப்பு : விலையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : சேலம் மாவட்டத்தில் மேக்னசைட் தாதுப்பொருளுக்கான விலையை, 25 ஆண்டுகளுக்கு வசூலிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொது ஏலத்தில் 1,564 டன் மேக்னசைட் தாதுவை விற்கவும் ஐகோர்ட் அனுமதித்துள்ளது.