பள்ளிகளில் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே சட்டம்:ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
சென்னை:”தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும், லாப நோக்கில் கல்வி வியாபாரமாகக் கூடாது என்பதை உறுதி செய்யவும் தான் சட்டம் கொண்டு வரப்பட்டது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித் துள்ளது.