பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தடா கோர்ட்டில் தாக்கலாகுமா

posted in: கோர்ட் | 0

சென்னை : விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பு சான்றிதழ், சென்னை தடா கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுமா என்ற விவரம், இந்த மாத இறுதியில் தெரிய வரும்.

தெலுங்கானா ராஜினாமா விவகாரம்:மாஜி எம்.பி.,யிடம் கோர்ட் கேள்வி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:தெலுங்கானா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாக்களை உடனடியாக ஏற்கும்படி, ஆந்திர சட்டசபை சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஓய்வு பெற்ற இரு விரிவுரையாளர்கள் பணியில் தொடர ஐகோர்ட் அனுமதி

posted in: கோர்ட் | 0

சென்னை : அரசு சட்டக் கல்லூரியில் பணியாற்றி 62 வயதை கடந்த இரண்டு விரிவுரையாளர்கள், பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜெ., வழக்கு விசாரிக்க நீதிபதிக்கு விருப்பமில்லை

posted in: கோர்ட் | 0

பெங்களூரு:””தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிய மனுவை விசாரிக்க விரும்பவில்லை,” என்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிப பச்சாப்புரே தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு நடத்தக் கோரிய சங்கத்தின் மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை : அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க தேர்வு நடத்தக் கோரி, தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., ஆசிரியர்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த சங்கத்தின் பொதுச் செயலர் முத்துராமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பெண்களை எரித்தவர்கள் கருணையை எதிர்பார்க்கக்கூடாது:மும்பை ஐகோர்ட் கொதிப்பு

posted in: கோர்ட் | 0

மும்பை:”பெண்களை எரித்துக் கொலை செய்தவர்கள், நீதித்துறையிடம் இருந்து கருணையை எதிர்பார்க்கக் கூடாது’ என, மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

ஜீவனாம்சம் தராத கணவனுக்கு ‘பாடம் புகட்டும்’ சிறை தண்டனை:ஐகோர்ட் கண்டிப்

posted in: கோர்ட் | 0

மும்பை:”விவாகரத்து செய்த மனைவிக்கு, அவரது கணவர், ஜீவனாம்சம் தொகை வழங்கத் தவறிய ஒவ்வொரு மாதமும் சிறை தண்டனை அனுபவிக்க வேண் டும்’ என, மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.மகாராஷ்டிரா மும்பையை சேர்ந்தவர் ஷியாம் பாட்டீல்;

அகவிலைப்படி மனைவிக்கு இல்லை : கருவூல அதிகாரியின் உத்தரவு ரத்து

posted in: கோர்ட் | 0

சென்னை : கணவருக்குரிய பென்ஷனை பெறுவதால், அகவிலைப்படி பெற மனைவிக்கு உரிமையில்லை என்ற அரசு உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

நகைக்கடையில் 40 லட்சம் கொள்ளை : போலீஸ்காரர் உட்பட 5 பேருக்கு சிறை

posted in: கோர்ட் | 0

திண்டுக்கல் : நகைக்கடை சுவரில் துளையிட்டு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிய போலீஸ்காரர் உட்பட 5 பேருக்கு மூன்றாண்டு ஜெயில் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

தொந்தரவு தரும், ஊளையிடும், குரைக்கும் நாய்களை குடியிருப்புகளில் வளர்க்க யாருக்கும் உரிமையில்லை : சென்னை ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “பொது மக்களுக்கு தொந்தரவு தரும் விதத்தில், குடியிருப்பு பகுதியில் நாய்கள் மற்றும் பிராணிகளை வளர்க்க, யாருக்கும் உரிமையில்லை’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.