தேனி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றோர் சொத்து ஜப்தி? டி.ஆர்.ஒ.,வுக்கு உத்தரவு
மதுரை:தேனி காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சீதாராம் இன்வெஸ்மென்ட் பங்குதாரர் ஜக்கையன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட் மனு:எங்கள் நிறுவனம் மூலம் 1996 முதல் மக்களிடம் டிபாசிட் பெற்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு கடன் கொடுத்தோம்.