தேனி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றோர் சொத்து ஜப்தி? டி.ஆர்.ஒ.,வுக்கு உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை:தேனி காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சீதாராம் இன்வெஸ்மென்ட் பங்குதாரர் ஜக்கையன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட் மனு:எங்கள் நிறுவனம் மூலம் 1996 முதல் மக்களிடம் டிபாசிட் பெற்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு கடன் கொடுத்தோம்.

மாணவிக்கு பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க ஐகோர்ட் உத்தரவு டிசம்பர் 24,2009,00:00 IST

posted in: கோர்ட் | 0

சென்னை : “தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க மறுத்தது தவறு’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் அவருக்கு இடம் ஒதுக்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

குழந்தையை சுட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் உறுதி

posted in: கோர்ட் | 0

மதுரை : மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே குழந்தையை கொலை செய்தவருக்கு விசாரணை கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. சாப்டூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்.

அனுமதியின்றி இயங்கும் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை:ஐகோர்ட்டில் அரசு தகவல்

posted in: கோர்ட் | 0

சென்னை:”அனுமதியின்றி தமிழகம் முழுவதும் இயங்கும் பள்ளிகளை மூடுவதற்கு, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ என சென்னை ஐகோர்ட்டில் அரசு பிளீடர் தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு கிராம ஊராட்சித் தலைவர் பழனியப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு:

சேது சமுத்திர திட்ட நிபுணர் குழு அறிக்கை : அரசு நிலையை அறிவிக்க கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தாமல், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றிய நிலையை, மத்திய அரசு இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆணா, பெண்ணா கண்டறியும் விளம்பர வெப்சைட் தடையா?:சுப்ரீம் கோர்ட்டில் அரசு கைவிரிப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:”பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறுவதாக விளம்பரப்படுத்தும் வெப்சைட் (இணையதளம்)களை தடை செய்ய இயலாது,” என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள் ளது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று முன்கூட்டியே கண்டறிவது, “பால் கண்டறியும் தடைச் சட்டம் – 2008’ன்படி குற்றம்.

அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்தது எப்படி? எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

posted in: கோர்ட் | 1

புதுடில்லி : “கடந்த 2008-09ம் ஆண்டிலும், தற்போதைய ஆண்டிலும் உரிய இணைப்பு மற்றும் அனுமதி பெறாமல், ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்த்தது எப்படி’ என, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்திற்கு, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

காதல் திருமணம் செய்த பெண் பெற்றோருடன் செல்ல மறுப்பு

posted in: கோர்ட் | 0

மதுரை:மதுரை பேரையூர் அருகே காதல் திருமணம் செய்தவர்கள் மீது தேவையின்றி புகார் கொடுக்கக்கூடாது என, பெற்றோருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை பேரையூரைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார்(23). இவரும், அதே ஊரைச் சேர்ந்த உமா மகேஸ்வரியும் காதலித்தனர். உமா மகேஸ்வரியின் பெற்றோர் இதை எதிர்த்தனர். உமா மகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு இடைத்தேர்தலில் விலக்கு கூடாது: ஐகோர்ட்டில் மனு தாக்கல்

posted in: கோர்ட் | 0

சென்னை: தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, தேர்தல் நடத்தை விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கக் கூடாது எனக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

என்னை துரத்தி, வீட்டை பறிக்க மிரட்டல் : ஐ.பி.எஸ்., மகனின் தாய் மனு : நீதிபதி உத்தரவு

posted in: கோர்ட் | 0

கோல்கட்டா : வீட்டை கைப்பற்ற நினைத்த மகனுக்கு எதிராக, ஒரு தாய் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். முதல்வர், டி.ஜி.பி.,யிடம் புகார் தெரிவித்தும் பயன் இல்லாததால் இப்போது கோர்ட் படி ஏறியுள்ளார்.