அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளருக்கு முதல்வர் வழங்கிய ‘மெமோ’வுக்கு தடை

posted in: கோர்ட் | 0

மதுரை:மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார துறை துணை தலைவர் அருள்பிரகாசத்திற்கு முதல்வர் வழங்கிய குற்றச்சாட்டு மெமோவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.அருள்பிரகாசம் தாக்கல் செய்த ரிட் மனு: எனக்கும் கல்லூரி முதல்வர் சின்ராஜ் ஜோசப் ஜெயக்குமாருக்கும் முன்விரோதம் இருந்தது.

கணவன், மனைவி தனித்தனி நபர்கள் என்பதால் தனித்தனி காஸ் இணைப்பு பெறலாம்: ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

மதுரை: “குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் தனித்தனி நபர்கள் என்பதால் அவர்கள் தனித்தனி காஸ் இணைப்பு பெற தகுதியானவர்கள்’ என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் தாக்கல் செய்த ரிட் அப்பீல் மனு:

விமான பணிப்பெண் மரணம்: சி.பி.ஐ., விசாரணை கேட்டு மனு

posted in: கோர்ட் | 0

சென்னை: விமான பணிப்பெண் மரணம் குறித்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவரது தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். பீகார் மாநிலம் சாகர்சா மாவட்டத்தைச் சேர்ந்த பிஜய் குமார் பகத் என்பவர் சார்பில், வக்கீல் பழனிமுத்து தாக்கல் செய்த மனு

கல்லூரி அதிபர் ராஜா உடல்நிலை: மருத்துவ குழு அமைக்க உத்தரவு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: ஆலடி அருணா கொலை வழக்கில் தண்டனை பெற்ற, கல்லூரி அதிபர் எஸ்.ஏ. ராஜாவின் உடல் நிலையை பரிசோதனை செய்வதற்காக, மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு ஒன்றை அமைக்க , தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் தகுதி தேர்வு எழுத சுப்ரீம் கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்தவர்கள், நம்நாட்டில் மருத்துவத் தொழிலை செய்ய வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சிலின் தகுதி தேர்வை எழுத வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தியாகிகளின் பேரக்குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை: மருத்துவ படிப்புகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரக்குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த நிரஞ்சனா, புதுக்கோட்டை ஜான்சிராணி தாக்கல் செய்த ரிட் மனு: நாங்கள் சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரக்குழந்தைகள்.

உரிய வாடகை செலுத்தாத விமானங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட்டில் வழக்கு

posted in: கோர்ட் | 0

சென்னை: உரிய வாடகை செலுத்தாததால், குத்தகைக்கு விடப்பட்ட இரண்டு விமானங்களை பறிமுதல் செய்வதற்கு அட்வகேட் கமிஷனரை நியமிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வெளிநாட்டு நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. இரண்டு மாத பாக்கித் தொகையை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணை, வரும் 1ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு ஐகோர்ட் ‘அபராதம்’: நீதிபதி நாகமுத்து அதிரடி உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை: “தகுதி மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்தவர்களைச் சேர்த்ததால், ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5,000 ரூபாய் வீதம், புதுச்சேரி அரசிடம், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் செலுத்த வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்களை சேர்க்க, பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என, தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதிகமாக படித்ததை காட்டி வேலை வழங்க தயங்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை: “அதிகமாக படித்ததை காரணம் காட்டி வேலை வாய்ப்பு வழங்க தயங்கக் கூடாது’ என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது. சிவகங்கை மாவட்டம் மித்ரவயல் சேந்தங்குடியை சேர்ந்த வடிவுக்கரசு தாக்கல் செய்த ரிட் மனு: அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டேன்.

ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தடியடி நடந்தது ஏன்?: போலீஸ் முன்னாள் இணை கமிஷனர் மனு

posted in: கோர்ட் | 0

சென்னை: “கல் வீசிய வக்கீல்கள் பலரின் பெயர்கள் எனக்குத் தெரியும். ஆனால், பெயர்களை வெளியிட விரும்பவில்லை. வக்கீல்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினேன். ஆத்திரமூட்டும் செயல்கள் தொடர்ந்ததால், தடியடி நடத்த வேண்டியதாயிற்று. அப்போது இருந்த பதட்டத்தால், தடியடி நடத்தப்பட்டது’ என, சென்னை மாநகர முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி பதிலளித்துள்ளார்.