நீதிபதிகள் சொத்து விவரம் பெறலாம் :டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தகவல் பெறும் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டவரே. இந்தச் சட்டத்தின் கீழ், நீதிபதிகளின் சொத்து விவரங்களை வெளியிட முடியும்’ என்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை டில்லி ஐகோர்ட் வழங்கியுள்ளது.

வருகை நாட்கள் குறைவான 21 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் உள்ள தனியார் பொ‌றி‌யிய‌ல் கல்லூரி‌யி‌ல் படி‌த்து வரு‌ம் மாணவ‌ர்க‌‌ளி‌‌ல் 21 பே‌ரி‌ன் வருகை நா‌ட்க‌ள் குறைவானதா‌ல் அவ‌ர்‌களை தே‌ர்வு எழுத செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி அ‌ளி‌க்க மறு‌த்து‌வி‌ட்டது.

பெண்களுக்காக பெண்களே நடத்தும் கோர்ட்:ஆணாதிக்க உ.பி.,யில் புரட்சி

posted in: கோர்ட் | 0

லக்னோ:பெண்களுக்காக பெண்களே ஆரம்பித்து நடத்தும், “கோர்ட்’ உ.பி.,யில் செயல்படுகிறது. பெண்களின் பிரச்னைகள் குறித்து, வாத பிரதிவாதங்களைக் கேட்டு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.உ.பி., மாநிலத்தில் சித்தாபூர் மாவட்டத்தில் இந்த பெண்கள் “கோர்ட்’ அமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கிராமப் பெண்களுக்கு உள்ள சிறிய பிரச்னைகள் குறித்து தான் இந்த கோர்ட்டில் வாதிடப்படுகிறது. இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தப் பெண்கள் அளிக்கும் தீர்ப்பும் ஏற்றுக் … Continued

போலீஸ் கமிஷனர் உத்தரவுபடிதான் வக்கீல்கள் மீது தடியடி நடத்தினோம்: முன்னாள் கூடுதல் கமிஷனர் மனு

posted in: கோர்ட் | 0

‘‘போலீஸ் கமிஷனர் உத்தரவுபடிதான் ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் மீது தடியடி நடத்தினோம்’’ என்று உயர் நீதிமன்றத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

எப்.ஐ.ஆர்., பதிவானால் துணைவேந்தராக நீடிக்கலாமா?தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

posted in: கோர்ட் | 0

சென்னை : “முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், துணைவேந்தராக பதவியில் நீடிக்கலாமா?’ என சென்னை ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளது. கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான வழக்கில், ஐகோர்ட் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. வரும் 31ம் தேதி அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் ஆட்சி மன்ற குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை: மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தை, ஆட்சிமன்றக் குழு செயலரிடம் ஒப்படைக்க வேண்டும் என, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டளிக்கும் ஆவணமாக ரேஷன்கார்டு: தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை: தேர்தலில் ஓட்டளிக்கும் ஆவணமாக ரேஷன்கார்டை பயன்படுத்த அனுமதிக்க கோரிய மனுவை பத்து வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தேர்தல் கமிஷனுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பெண்களுக்கு மட்டுமே நர்சிங்: அரசாணை செல்லும் என உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை: “நர்சிங் பட்டயப் படிப்பில் சேர, பெண்களுக்கு மட்டுமே தகுதியுள்ளது என தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ஆசாத் அலி என்பவர் தாக்கல் செய்த மனு:

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கணவன் மனைவிக்கு தூக்கு: பொடா நீதிமன்றம் தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

மும்பையில் 54 பேரை பலி வாங்கிய இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் கணவன்-மனைவி உட்பட மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து பொடா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டு பெண் குற்றவாளி கதறி அழுதார்.

மருமகளை உதைத்தல், விவாகரத்து செய்வதாக மிரட்டுதல் குற்றமில்லை – சுப்ரீம் கோர்ட்

posted in: கோர்ட் | 0

டெல்லி: மருமகளை எட்டி உதைத்தல், விவாகரத்து செய்து விடுவோம் என்று மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும் மாமியார், கணவர், அல்லது கணவர் குடும்பத்தாரின் செயல்களை கொடூரமான குற்றமாக கருத முடியாது. இதற்காக அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.