தத்துப் பிள்ளைக்கு சகல சலுகையும் பொருந்தும்: ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை: கிறிஸ்தவ தம்பதியினர் தத்தெடுத்த குழந்தைக்கு, அனைத்து சலுகைகளையும் ஏர்-இந்தியா நிறுவனம் வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறார் பாதுகாப்புச் சட்டப்படி, குழந்தைகளை பெற்றோர் தத்தெடுக்க உரிமையுள்ளது

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க சட்டம்: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

posted in: கோர்ட் | 0

‘‘பிளாஸ்டிக் பொருட்களின் விளைவுகளை தமிழக அரசு கடுமையாக கருதி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் (யூஸ் அண்ட் த்ரோ) பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டுவர வேண்டும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பெரியாரின் சொற்பொழிவு தொகுப்பு வெளியிட பெரியார் தி.க.வுக்கு நீதிமன்றம் அனுமதி: கி.வீரமணி மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

பெரியாரின் சொற்பொழிவுகளை நூல்களாக பெரியார் திராவிடர்கழகம் வெளியிடுவதை தடுக்கக்கோரி பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து பெரியார் திகவினர் நூல்களை வெளியிட அனுமதி அளித்துள்ளது.

வரதட்சணை வழக்கில் போலீஸ் தலையிடக்கூடாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

வரதட்சணை வழக்கினை சமூக நல அதிகாரியே விசாரிக்க வேண்டும் காவல் துறை தலையிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

கலை பாடங்களுக்கும் அனுமதி வழங்கலாம்: ஐகோர்ட்டில் அண்ணா பல்கலை விளக்கம்

posted in: கோர்ட் | 0

சென்னை: “கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், கல்லூரிகளுக்கும் இணைப்பு வழங்க அண்ணா பல்கலைக் கழகச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை’ என, அப்பல்கலைக் கழகம் சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி ரத்து: எதிர்த்த மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை: அரசு பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ய வகை செய்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.”அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தொழிற்கல்வி பாடப் பிரிவில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால், அந்த படிப்பை நீக்கிவிட வேண்டும்’ என, தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து … Continued

உதவியாளர் பணிக்கு ஐ.டி., டிப்ளமோவை தகுதியாக கருதக்கோரி ஐகோர்ட்டில் மனு * மின்வாரியத்திற்கு நீதிபதி உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : “மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு தகவல் தொழில் நுட்ப டிப்ளமோவையும் தகுதியாக கருத கோரிய மனு குறித்து மின்வாரிய சேர்மனுக்கு நோட்டீஸ் அனுப்ப,’ மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. “இப்பணி நியமனங்கள் கோர்ட்டின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும்,’ எனவும் குறிப்பிட்டது.

பொய் சொன்ன பெண்ணுக்கு ஜீவனாம்சம் நிராகரிப்பு: கணவனுக்கு கைகொடுத்தது தகவல் உரிமை சட்டம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: பொய் சொன்ன பெண்ணின் ஜீவனாம்ச கோரிக்கை, செஷன்ஸ் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது; “வேலையில்லாமல் இருப்பதாக மனைவி பொய் சொல்கிறாள்’ என்பதை ஆதாரமாக காட்ட, கணவனுக்கு தகவல் உரிமை சட்டம் கைகொடுத்தது. டில்லியை சேர்ந்த இந்த தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு முற்றி, கடந்தாண்டு மணமுறிவு ஏற்பட்டது.