இதுவரை 11 பேருக்கு ஜாமின் கிடைக்கவில்லை:கனிமொழிக்கு சிடைக்குமா ஜாமின்-எல்லாம் நீதிபதி‌ கையில்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜா, தொலை தொடர்பு அதிகாரிகள், ஆதாயம் பெற்ற பெரும் நிறுவன இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள் என மொத்தம் 11 பேர் ஜாமின் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலக மாற்றத்தை எதிர்த்த வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

சென்னை : தலைமைச் செயலகம், சட்டசபையை, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டிஎன்ஏ சோதனைக்கு ரத்த மாதிரியைத் தர என்.டி.திவாரிக்கு உத்தரவு

posted in: கோர்ட் | 0

டெல்லி: உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது வாலிபர் ரோஹித் சேகரின் தந்தைதானா என்பதை அறிவதற்கான டிஎன்ஏ சோதனைக்கு தேவையான ரத்த மாதிரியை ஜூன் 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பண பரிமாற்றத்தில் போலி ஆவணம் ” கனியை ஜாமினில் விட க்கூடாது: சி.பி.ஐ.,வக்கீல் வாதம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்றும் , சரத்குமார் கலைஞர் த‌ொலைக்காட்சியின் நிர்வாக மூளையாக இருந்தாலும் , கனிமொழி இந்த தொலைக்காட்சியின் அனைத்து விஷயங்களையும், தனது கட்டுக்குள் வைத்து பின்னணியில் இருந்து செயல்பட்டார் என்றும், இவருக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் இன்றைய வாதத்தின் … Continued

2ஜி’ வழக்கில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது: நீதிபதிகள் கண்டிப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்குடன் தொடர்புடைய வரி ஏய்ப்பு வழக்குகளில், வருமான வரித்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக இல்லை; விசாரணையில் வேகம் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை பகலில் நடத்தக் கோரி வழக்கு

posted in: கோர்ட் | 0

சென்னை : சென்னையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை பகலில் நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிரை அழிக்கும் “என்டோசல்பான்’ எதிர்த்த மனு மீது இன்று விசாரணை

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : பூச்சிக் கொல்லி மருந்தான, என்டோசல்பானுக்கு தடை விதிக்கக்கோரிய மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது.

ராஜபக்ஷே மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு : ஐகோர்ட் கிளை வழக்கில் வலியுறுத்தல்

posted in: கோர்ட் | 0

மதுரை :இலங்கையில் அப்பாவி தமிழர்களை போரில் கொன்று குவித்த அதிபர் ராஜபக்ஷே மீது, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கலானது.

வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மு.க. அழகிரி மனு தள்ளுபடி : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் தாசில்தார் காளிமுத்து புகார் தொடர்பான வழக்கிலிருந்து, விடுவிக்கக்கோரிய மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.