ஏர் இந்தியா விமானிகள் ஸ்ட்ரைக்; நீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி: பயணிகளை பெரிதும் பாதித்துள்ள ஏர் இந்தியா விமானிகளின் ஸ்ட்ரைக்கை சட்டவிரோதம் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த பொறுப்பற்ற செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
டெல்லி: பயணிகளை பெரிதும் பாதித்துள்ள ஏர் இந்தியா விமானிகளின் ஸ்ட்ரைக்கை சட்டவிரோதம் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த பொறுப்பற்ற செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரூ. 10,000 கோடி சொத்துக்கள் விரைவில் முடக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
மதுரை:சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் ஆதினமிளகி அய்யனார் முத்துமுனிய்யா கோயில் விழாவையொட்டி, இன்சூரன்ஸ் பாலிசியை ஏற்று ஜல்லிகட்டு நடத்த கோரும் மனுவை ஏப்., 26க்குள் பரிசீலிக்க, கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுடில்லி: நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள சுப்ரீம் கோர்ட், “ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது’ என, மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : “ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாநில அரசின் இணைப்பு (அபிலியேஷன்) பெறுவதற்காக விதிக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகள் செல்லாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராய்ப்பூர்: மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி, சத்திஸ்கர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி : “வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட முடியாது.
சென்னை:””தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை விதிவிலக்கு கோர முடியாது,” என, சென்னை ஐகோர்ட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பிரபல வழக்கறிஞர் யு.யு. லலித்தை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:தவறாக நடந்து கொண்டதாக ஓட்டுனரை இடமாற்றம் செய்து, போக்குவரத்து அதிகாரி பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.