மதுரை கலெக்டர் பேச்சில் தவறில்லை : எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை : மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து, கலெக்டர் சகாயத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை : மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து, கலெக்டர் சகாயத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை: “அரசில் மாற்றம் வர வேண்டும் என நான் பேசவில்லை’ என, சென்னை ஐகோர்ட்டில் மதுரை கலெக்டர் பதிலளித்துள்ளார்.
சென்னை: பணக் கடத்தலை தடுக்க வாகன சோதனை செய்யும் பணியை மேற்கொண்டுவரும் தேர்தல் கமிஷனுக்கு, சென்னை ஐகோர்ட் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
சென்னை : “பள்ளி,கல்லூரி வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும்’ என, போக்குவரத்து அதிகாரிகள் வற்புறுத்துவதற்கு,சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னை: கொளத்தூர் தொகுதியில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பணப் பட்டுவாடா செய்த தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, அடுத்த வாரத்துக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.
சென்னை: “போலீஸ் ஜீப், போலீஸ் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக, வந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் அவை அதிர்ச்சி தரும் தகவல்கள் ‘என, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.
மதுரை: மதுரையில் பத்தாண்டுகளாக பணிபுரிந்த ரிக்கார்டு கிளார்க்குக்கு நான்குவாரங்களுக்குள் பதவிஉயர்வு வழங்கும்படி வணிகவரி துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சென்னை : தேர்தல் அறிவிப்புக்கு முன் ஓட்டுனர் இடமாற்றம் செய்யப்பட்டதால், அவரை பணியில் இருந்து விடுவிக்குமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற, டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை துவக்கவில்லை என காரணம் காட்டி, 122 டெலிகாம் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
புதுடில்லி : நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு, பொதுச்சின்னம் ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.