மருத்துவ படிப்பில் சேர நுழைவுத்தேர்வா? : மருத்துவக் கவுன்சில் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

posted in: கோர்ட் | 0

சென்னை : மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நுழைவு மற்றும் தகுதி தேர்வை நடத்த வேண்டும் என, இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் 9 பேரை நிரந்தரமாக்க ஒப்புதல்: விரைவில் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களில் 9 பேரை பணி நிரந்தரம் செய்ய, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில தகவல் கமிஷனர்கள் பதவியேற்க தடை; ஜெ.,க்கு நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

சென்னை : மாநில தகவல் பெறும் கமிஷனர்களாக நியமிக்கப்பட்ட மூவரும், வழக்கு முடியும் வரை பதவியேற்க மாட்டார்கள் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபை: தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை பள்ளிகள் அருகே பிரசாரத்துக்கு தடை; ஐகோர்ட்டு அதிரடி நிபந்தனை

posted in: கோர்ட் | 0

சென்னை ஐகோர்ட்டில் திண்டிவனம் பெரியதச்சூரைச்சேர்ந்த குரு அப்பாசாமி பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

கறுப்பு பண புகாரில் தொடர்புபடுத்துவதா? கலைஞர் “டிவி’க்கு ஜெ., வக்கீல் நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

சென்னை : “ஹசன் அலி கறுப்பு பண புகாரில் எனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்தி தவறானது’ என்று குறிப்பிட்டு, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, வக்கீல் மனோஜ்பாண்டியன் எம்.பி., மூலம், “மிட்டே’ ஆங்கிலப் பத்திரிகை மற்றும் முரசொலி, கலைஞர் “டிவி’க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

குரூப்-1 பதவிகளுக்கு தேர்வான 83 பேர் நியமனம் ரத்து

posted in: கோர்ட் | 0

சென்னை : துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்ட 83 பேரின் நியமனங்களை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.

ஊழல் கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது-உச்சநீதிமன்றம்

posted in: கோர்ட் | 0

டெல்லி: தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு பெருத்த அவமானமாக கருதப்படுகிறது.

ஓட்டளிக்க விரும்பாதவர்கள் பதிவு செய்ய “பட்டன்’ வசதி கேட்டு மனு தாக்கல்

posted in: கோர்ட் | 0

சென்னை : மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பதிவு செய்வதற்காக “பட்டன்’ வசதியை ஏற்படுத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.