ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆவணம் காணோம்
புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தொலைத்தொடர்பு துறையிடம் அளித்திருந்த ஆவணத்தைக் கைப்பற்ற முடியவில்லை.
புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தொலைத்தொடர்பு துறையிடம் அளித்திருந்த ஆவணத்தைக் கைப்பற்ற முடியவில்லை.
திருவனந்தபுரம்:கேரளாவில், பிளாச்சிமடா கோகோ கோலா கம்பெனியால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை முடிவு செய்ய சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டசபையில் மசோதா நிறைவேறியது.
புதுடில்லி : “லைசென்ஸ் பெற்றும், சேவை வழங்க தவறிய நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம் என’ அவ்வப்போது, தொலைத் தொடர்புத் துறைக்கு (டி.ஓ.டி.,) பரிந்துரை செய்ததாக, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான “டிராய்’, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் “2ஜி’ முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை : மகாராஷ்டிராவைச் சேர்ந்த வக்கீல், பிரிந்து வாழும் தன் மனைவி மீது, 115 வழக்குகளை பதிவு செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் நசிருதீன் நிஜாமுதீன்; வக்கீல்.
மதுரை : கொடைக்கானல் அருகே கானல்காட்டில் 62 ஆண்டு கால முதிர்ந்த காபி செடிகள், மரங்களை வெட்ட அனுமதி கோரி, 1993 முதல் நிலுவையிலுள்ள மனு மீது எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுடில்லி: “கல்வியை இலவசமாக கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது. நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும்’என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை:தென்காசி இந்தியன் வங்கி கிளையில், போலி ஆவணம் மூலம் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக, மாஜி முதன்மை மேலாளரை சி.பி.ஐ.,யினர் கைது செய்தனர். அவர், மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுப்படி ரிமாண்ட் செய்யப்பட்டார்.
சென்னை: மினி பஸ்களுக்கான வழித்தடங்களை நிர்ணயிக்க, போக்குவரத்து அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.