ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆவணம் காணோம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தொலைத்தொடர்பு துறையிடம் அளித்திருந்த ஆவணத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

கோகோ கோலாவால் ஏற்பட்ட இழப்பீடு:தீர்ப்பாயம் அமைத்து வசூலிக்க முடிவு

posted in: கோர்ட் | 0

திருவனந்தபுரம்:கேரளாவில், பிளாச்சிமடா கோகோ கோலா கம்பெனியால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை முடிவு செய்ய சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த திருப்பம்: பரிந்துரை செய்வதே “டிராய்’ பணி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “லைசென்ஸ் பெற்றும், சேவை வழங்க தவறிய நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம் என’ அவ்வப்போது, தொலைத் தொடர்புத் துறைக்கு (டி.ஓ.டி.,) பரிந்துரை செய்ததாக, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான “டிராய்’, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

“2ஜி’ விவகாரத்தில் நடவடிக்கை விவரம்: கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் “2ஜி’ முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனைவி மீது 115 வழக்கு: வக்கீல் சாதனை

posted in: கோர்ட் | 0

மும்பை : மகாராஷ்டிராவைச் சேர்ந்த வக்கீல், பிரிந்து வாழும் தன் மனைவி மீது, 115 வழக்குகளை பதிவு செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் நசிருதீன் நிஜாமுதீன்; வக்கீல்.

62 ஆண்டு கால முதிர்ந்த காபி செடிகள் மரங்களை வெட்ட அனுமதி கோரி மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : கொடைக்கானல் அருகே கானல்காட்டில் 62 ஆண்டு கால முதிர்ந்த காபி செடிகள், மரங்களை வெட்ட அனுமதி கோரி, 1993 முதல் நிலுவையிலுள்ள மனு மீது எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இலவசமாக கற்றுக் கொடுத்தால் போதாது; பள்ளிகளில் அடிப்படை வசதியும் அவசியம்: சுப்ரீம் கோர்ட்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: “கல்வியை இலவசமாக கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது. நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும்’என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

posted in: கோர்ட் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி ஆவணம் மூலம் ரூ.1.52 கோடி மோசடி : தென்காசி இந்தியன் வங்கி மாஜி அதிகாரி கைது

posted in: கோர்ட் | 0

மதுரை:தென்காசி இந்தியன் வங்கி கிளையில், போலி ஆவணம் மூலம் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக, மாஜி முதன்மை மேலாளரை சி.பி.ஐ.,யினர் கைது செய்தனர். அவர், மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுப்படி ரிமாண்ட் செய்யப்பட்டார்.

மினி பஸ் வழித்தடங்களை நிர்ணயிக்க அதிகாரம் : எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை: மினி பஸ்களுக்கான வழித்தடங்களை நிர்ணயிக்க, போக்குவரத்து அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.