2010ம் ஆண்டில் 2.48 லட்சம் வழக்குகள் பைசல் தமிழகத்தில் சாதனை
கடந்த ஆண்டில் சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையில் மொத்தம் இரண்டு லட்சத்து 48 ஆயிரம் மனுக்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையில் மொத்தம் இரண்டு லட்சத்து 48 ஆயிரம் மனுக்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:”நிலத்தடி நீர் தொடர்பான சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் வரை, தமிழகத்தில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய, அரசு அனுமதிக்கக் கூடாது’ என, சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன்:இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துவதற்காக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், இந்தியா வருகிறார்.
சென்னை : “கழிவுநீர் குழாய், பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுப்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர, மத்திய அரசை வலியுறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டிபாசிட் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லி :”ஹஜ் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிப்பது சட்ட விரோதமாகாது. மற்ற மதத்தினருக்கும் இதேபோல் அரசு சார்பில் சலுகை அளிக்கப்படுவதும் சட்ட விரோதம் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை:தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பெண் ஊழியர்கள் பணியாற்றலாம் என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள கறுப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
புதுடில்லி : கம்பெனிகளின் தொடர்பு அதிகாரி நிரா ராடியாவுக்கும், தொழிலதிபர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என கோரி, தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை:””மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், 4சதவீத வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன,” என, சென்னைஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன்பேசினார்.”