படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் பள்ளி?
பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்கள், மீண்டும் பள்ளியில் சேர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்கள், மீண்டும் பள்ளியில் சேர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கல்வித் துறையில், 8,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, ஊசலாட்டத்தில் உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடித்தும், தேர்வுப் பட்டியலை வெளியிடாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மவுனம் காத்து வருகிறது.
ஹோட்டல் துறையும், சுற்றுலா துறையும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை.
பயணங்களிலேயே விரைவானதும், செலவு மிகுந்த பயணமுமான விமானப் பயணத்தில், பயணிகளின் சவுகரியம் மிகவும் முக்கியம்.
இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு புகழ்பெற்ற ஒன்றாக ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் விளங்குகிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட படிப்புகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொழில் நுட்பப் படிப்புகளுக்கு பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐ.ஐ.டி.,க்களில் சென்னை ஐ.ஐ.டி.,க்கு முக்கிய இடம் உண்டு.
அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும், அனைவரும் பட்டதாரியாக வேண்டும் என்ற நோக்கத்தில் அரசால் ஏற்படுத்தப்பட்டதுதான் தொலைநிலை கல்வி இயக்ககம்.
மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், தொழிற்கல்வியை மதிப்பிடுவதற்கான அவசியம் மற்றும் அடிப்படை கோட்பாட்டிற்கான தேவை வலியுறுத்தப்பட்டது.
சென்னை: “பல்கலைக்கழக தேர்வுகளுக்கு பிறகு, ஏப்ரல் இறுதியில், ‘ஸ்லெட்’ தேர்வு நடத்தப்படும்,” என, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார். கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, ‘நெட்’ அல்லது ‘ஸ்லெட்’ தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என யு.ஜி.சி., அறிவித்துள்ளது. தேசிய அளவிலான, ‘நெட்’ தேர்வு யு.ஜி.சி.,யால், ஒவ்வொரு ஆண்டு ஜூன் மற்றும் … Continued