கல்விக்கான ஒதுக்கீடு 10 ஆயிரம் கோடி: ஆசிரியர் சம்பளமோ 9 ஆயிரம் கோடி
தேனி : “”பள்ளிக் கல்வித்துறைக்கான 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில், ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டும் 9,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது,” என, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
தேனி : “”பள்ளிக் கல்வித்துறைக்கான 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில், ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டும் 9,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது,” என, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
இந்திய விமானப் போக்குவரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் விதத்தில், ஒரு விமானத்துறை பல்கலைக்கழகம் மற்றும் விமான அருங்காட்சியகம் அமைக்கப்படுகின்றன.
பணி நேரத்தில் பள்ளியில் இருக்காத ஆசிரியர்களின் ஊதியத்தில் “வெட்டு’ விழும் வகையில், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்கியிருக்கிறது, கோவை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்; இதற்கு, ஆசிரியர் சங்கம் ஆதரவு அளித்திருக்கிறது.
வணிக மேலாண்மை படிப்புகளுக்கான சொர்க்கபுரிகளாக மாணவர்களால் கற்பனை செய்யப்படும் ஐ.ஐ.எம் -களில் இடம்பிடிப்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி பேசும்போது,”ஹோம் சயின்ஸ் பாடத்தில் பி.எட்., படித்த ஏராளமானோர், அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
இந்தியாவிற்கு தற்போது 7 லட்சம் மருத்துவர்கள் தேவை என்று எம்.சி.ஐ. தெரிவித்துள்ளது.
சென்னை: ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு, யு.ஜி.சி., வகுத்த விதிமுறை பொருந்தாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இன்று கேம்பஸ் இன்டர்வியூக்களிலும் பிற ஐ.டி. துறை தேர்வுகளிலும் பரிசோதிக்கப்படுவது சாப்ட் ஸ்கில் எனப்படும் மென் திறன்கள் தான்.
மனித நாகரீக வளர்ச்சியில், உலகளாவிய சமூகத் தொடர்புகளில் மொழியே முதன்மையான இடம்பெறுகிறது.