பொறியியல் படிப்பில் 2 லட்சம் இடங்கள் அதிகரிப்பு –
இந்தியாவில் பொறியியல் படிப்புகளில் ஏறக்குறைய 2 லட்சம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பொறியியல் படிப்புகளில் ஏறக்குறைய 2 லட்சம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் நிரந்தர தங்குமிட அனுமதிப் பற்றி பல மாணவர்களுக்கு தெரிவதில்லை
ஆங்கில திறனை மதிப்பிடுவதற்கான சர்வதேச தேர்வுகளில் டோபல் தேர்வு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நாட்டின் மருத்துவர் பற்றாக்குறையை போக்க, 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க எம்.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
ஒரு விஷயத்தைப் பற்றி மற்றவரிடம் கலந்துரையாடுவது, பொதுவாக எளிதானதாக தோன்றினாலும், நடைமுறையில் அது பலருக்கும் மிக கடினமான ஒன்றாகவே இருக்கிறது.
ஆங்கிலேய பேரரசு உலகை வளைக்க துவங்கியது முதலே, இவ்வுலகில் ஆங்கிலமொழி ஆதிக்கம் பெற தொடங்கியது.
கடந்த பல வருடங்களாகவே, கடல்சார் பொறியியல்(மெரைன் இன்ஜினீயரிங்) படிப்பில் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் அதிகரித்து வருவது நாம் அறிந்ததே.
கே.வி.பி.ஒய். என்று சுருக்கமாக அழைக்கப்படும் “கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சஹான் யோஜனா” உதவித்தொகை வருடாவருடம் அறிவியல் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
நாடு தழுவிய பொறியியல் படிப்பு நிறுவனங்களின் தரத்தில் ஐ.ஐ.டி., களுக்கு அடுத்து வருபவை தேசிய தொழில் நுட்பக் கல்லூரிகள் (Nஐகூண்) பழையன 20ம், புதியன 10ம் ஆக மொத்தம் 30 என்.ஐ.டி.,க்கள் உள்ளன.
வணிக மேலாண்மை துறையில் சோபிக்க விரும்பும் மாணவர்கள், புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் சேர்வதை லட்சியமாக கொண்டுள்ளார்கள்.